Category: தமிழ் நாடு

திருச்செந்தூர் அருகே மீத்தேன் ஆய்வு! ஓஎன்சிஜி பித்தலாட்டம்!!

தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி மணிநகர் பகுதியில் மீத்தேன் ஆய்வு பணியில் ஈடுபட்ட ஓஎன்ஜிசி கள ஊழியர்கள் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். பொதுமக்களிடம் நிலத்தடி நீர் ஆய்வு…

32 பேர் பணி மாற்றம்: தமிழகத்தில் ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் பந்தாடப்படும் பரிதாபம்!

சென்னை, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி தலைமையிலான அரசில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பந்தாடப்பட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்கள் ஆட்சியின்போது பலமுறை மாவட்ட…

தி.நகர் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ!

சென்னை, தி.நகரில் உள்ள பிரபலமான சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகி உள்ளதாக கூறப்படுகறிது. சென்னை…

மாட்டிறைச்சி தடை: மத்திய அரசின் உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை

மதுரை: மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதை தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்காலை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது,. இறைச்சிக்காக மாடுகளை விற்பனை…

மாட்டிறைச்சி தடை: நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! திருநாவுக்கரசர் அறிவிப்பு

சென்னை: சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இறைச்சிக்காக மாடுகளை…

பால் பரிசோதனை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொய்: புனே ஆய்வகம் அறிவிப்பு!

சென்னை, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பாலில் ரசாயணம் கலக்கப்பட்டு உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பால் சோதனைக்காக புனே ஆய்வகத்துக்கு அனுப்பி…

கருணாநிதியை பார்க்க நேரில் வரவேண்டாம்! மு.க.ஸ்டாலின்

சென்னை, திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ந்தேதி வருகிறது. அன்று அவரை நேரில் பார்க்க வருவதை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

மாட்டிறைச்சி தடை: மத்தியஅரசுக்கு எதிராக ஒன்றுசேரும் தமிழக எதிர்க்கட்சிகள்!

சென்னை, மத்திய அரசு கொண்டு வந்துள்ள பசுவதை தடுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழக எதிர்கட்சி தலைவர்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து மத்திய அரசுக்கு…

மாற்று திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு

சென்னை, மாற்று திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பணிகளில் மாற்று திறநாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி,…

புழல் சிறையில் மேலும் ஒரு விசாரணை கைதி தற்கொலை!

சென்னை, புழல் சிறையில் மேலும் ஒரு சிறை கைதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிது. புழல் சிறையில் அடைக்கப்படும் கைதிகள் அடிக்கடி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது சமூக ஆர்வலர்களிடையே…