Category: தமிழ் நாடு

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பை தமிழக அரசு உறுதியாக அறிவிக்கவேண்டும்!: சீமான்

சென்னை, “இயற்கை வளங்களையும் மக்களையும் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு வெளிப்படையாக எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடை அடைப்பு

அறந்தாங்கி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மார்ச் 1ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறந்தாங்கி பகுதி வியாபாரிகள் அறிவித்துள்ளனர். புதுக்கோட்டை…

மீத்தேன் துரோகம் செய்த ஸ்டாலின்!: வைகோ தாக்கு

மதுரை: “இயற்கை வளங்களை பாழாக்கும் மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டு தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் மு.க. ஸ்டாலின்” என்று வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று…

அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு: தடையை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு!

சென்னை, அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்வதற்காக ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தவிர்க்க கோரியும், பதிவு…

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!

வேலூர், ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான பேரறிவாளன் உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர்…

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு!

திருச்சி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுகூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடிராஜன் மீது கல்வீசப்பட்டது. திருச்சி அருகே உள்ள, பெட்டாவாய்த்தலை பேருந்து நிலையம்…

ஈ.சி.ஆர். சாலையில் மீண்டும் கார் ரேஸ்! புலம்பும் காவல்துறையினர்!

சென்னை, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அடிக்கடி டூ வீலர் மற்றும் கார் ரேஸ் நடப்பதாக புகார்கள் எழுவது உண்டு. கண்மூடித்தனமாக சாலையில் பறக்கும் இந்த வாகனங்களைக்…

மோடியை சந்திக்க எடப்பாடி டெல்லி சென்றார்

சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நீட்தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நாளை (27-ம் தேதி) பிரதமர் மோடியை சந்திக்க…

திருச்செந்தூர்: படகு கவிழந்து சுற்றுலா பயணிகள் பலி!

துாத்துக்குடி: திருசெந்துார் அருகே படகு கவிழந்து ஆறு சுற்றுலா பயணிகள் பலியனார்கள். திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடல் பகுதியில் இன்று 25 சுற்றுலா பயணிகள், மீன்பிடி படகில்…

சட்டமன்றத்தில் துரைமுருகன் மேஜை மீதேறி நடனமே ஆடினார்!: வைகோ குற்றச்சாட்டு

கோவை: “சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது திமுகவினர்தான் அராஜகம் செய்தனர். அக் கட்சி உறுப்பினர் துரைமுருகன், மேஜை மீதேறி நடனமே ஆடினார்” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ…