சென்னை:

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நீட்தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நாளை (27-ம் தேதி) பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாளை பிரதமரை சந்திக்க ஏதுவாக அவர் இன்று மாலை விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார் எடப்பாடி பழனிச்சாமி.