இலங்கை அட்டூழியம்: 13 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். ராமேசுவரம் மற்றும் தங்கச்சி மடத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கு…
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். ராமேசுவரம் மற்றும் தங்கச்சி மடத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கு…
சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. இன்று நடைபெறும் தேர்வில் 8.98 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுத இருக்கிறார்கள். இதற்காக…
சென்னை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகிறார். தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி சென்னை வருவதையொட்டி சென்னை முழுவதும் பலத்த…
சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், சென்னை ஆர்கே.நகரில் அம்மா கல்வியகம் என்ற இணையதள சேவையை தொடங்கி வைத்தார். தமிழக முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா போட்டியிட்டு…
சென்னை: உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால், வாக்குச்சாவடிகள் நடக்கும் இடங்களை கணக்கெடுத்து தயார் நிலையில் வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் அக்., 17, 19 ஆகிய…
சென்னை: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தக்கோரி நடிகர் லாரன்ஸ் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய…
சென்னை: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொது செயலர் வி.கே.சசிகலாவுக்கு ஏசி, வாட்டர் ஹீட்டர், தனி குளியலறை போன்ற சிறப்பு சலுகைகள் ஏதும் செய்து தரப்படவில்லை என்று…
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரேஸில் ஈடுபட்ட அதி நவீன சொகுசு கார்களின் உரிமையாளர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 27ம் தேதி சென்னை…
சென்னை: ஈஸா ஆசிரமத்தில் பிரதமர் மோடி திறந்துவைத்த ஆதியோகி சிவன் சிலை, மற்றும் மண்டபங்கள் கட்ட ஒரு லட்சம் சதுரஅடி அளவை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு…
மதுரை, அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா கடந்த ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை தாக்கியதை தொடர்ந்து ஜெயலலிதா சசிகலா புஷ்பாவை…