Category: தமிழ் நாடு

ஒரு ஐ .பி.எஸ். அதிகாரியின் மரணம்….. சொல்லும் பாடம் !

நெட்டிசன்: கா.திருத்தணிகாசலம் (Ka Thiruthanikasalam) அவர்களின் முகநூல் பதிவு: தமிழக கூடுதல் டி.ஜி.பி. சஞ்சீவ்குமார் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது மறைவு குறித்து பல்வேறு உருக்கமான தகவல்கள்…

தம்பிதுரை சொல்லச் சொன்னதையே சொன்னேன்!: பொன்னையன் அதிரடி

சென்னை: “ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், பேசினார் என்று நான் சொன்னதெல்லாம் தம்பிதுரை கூறியபடியதான். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது” என்று பொன்னையன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் – பிற்போக்குத்தனமான நடவடிக்கை! சிதம்பரம் காட்டம்

டில்லி, பண மதிப்பிழப்பு அறிவித்த பிறகு பணம் எடுக்க, வங்கியில் டெபாசிட் செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது மத்தியஅரசு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அறிவிப்பை…

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றவேண்டும்! : சு.சுவாமி

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகாலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி…

மாற்றுத்திறனாளிகள் என் உயிர்!: ராதாரவி உருக்கமான பேட்டி

இப்போது இணையப் பெருவழி எங்கும் பரவியிருப்பது ராதாரவி என்கிற பெயர்தான். சமீபத்தில் தி.மு.கவில் இணைந்த நடிகர் ராதாரவி கடந்த 28ம் தேதி சென்னை தங்கசாலை அக் கட்சி…

காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபி சஞ்சீவ்குமார் மரணம்

சென்னை: தமிழக காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய சஞ்சீவ் குமார் இன்று காலமானார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு…

8ம் தேதியிலிருந்து காலவரையறை அற்ற வேலைநிறுத்தம்: மீனவர்கள் அறிவிப்பு

சென்னை இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்து வரும் புதன்கிழமை முதல் காலவரையறை அற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தெரிவித்தனர். கச்சத்தீவு ஆலய…

விரைவில் அதிமுக பொதுச்செயலாளராவார் ஓ.பிஎஸ்- மா.பா. பாண்டியராஜன் பேச்சு

சென்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய…

ஐஸ்வர்யா ரஜினி… ஐநாவில் பரத நாட்டியமாடும் முதல் கலைஞர்!

சென்னை: ஐநாவில் பரதநாட்டியம் ஆடும் முதல் கலைஞர் என்ற பெருமை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்குக் கிடைத்துள்ளது.மார்ச் 8 ம் தேதி உலகமகளிர் தினத்தை கொண்டாடும் வகையில்…

தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைபிடிப்பு- சங்கத்தலைவர்கள் இன்று ஆலோசனை

சென்னை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக‌ கூறி மேலும் 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில்…