ஒரு ஐ .பி.எஸ். அதிகாரியின் மரணம்….. சொல்லும் பாடம் !
நெட்டிசன்: கா.திருத்தணிகாசலம் (Ka Thiruthanikasalam) அவர்களின் முகநூல் பதிவு: தமிழக கூடுதல் டி.ஜி.பி. சஞ்சீவ்குமார் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது மறைவு குறித்து பல்வேறு உருக்கமான தகவல்கள்…
நெட்டிசன்: கா.திருத்தணிகாசலம் (Ka Thiruthanikasalam) அவர்களின் முகநூல் பதிவு: தமிழக கூடுதல் டி.ஜி.பி. சஞ்சீவ்குமார் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது மறைவு குறித்து பல்வேறு உருக்கமான தகவல்கள்…
சென்னை: “ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், பேசினார் என்று நான் சொன்னதெல்லாம் தம்பிதுரை கூறியபடியதான். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது” என்று பொன்னையன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
டில்லி, பண மதிப்பிழப்பு அறிவித்த பிறகு பணம் எடுக்க, வங்கியில் டெபாசிட் செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது மத்தியஅரசு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அறிவிப்பை…
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகாலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி…
இப்போது இணையப் பெருவழி எங்கும் பரவியிருப்பது ராதாரவி என்கிற பெயர்தான். சமீபத்தில் தி.மு.கவில் இணைந்த நடிகர் ராதாரவி கடந்த 28ம் தேதி சென்னை தங்கசாலை அக் கட்சி…
சென்னை: தமிழக காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய சஞ்சீவ் குமார் இன்று காலமானார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு…
சென்னை இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்து வரும் புதன்கிழமை முதல் காலவரையறை அற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தெரிவித்தனர். கச்சத்தீவு ஆலய…
சென்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய…
சென்னை: ஐநாவில் பரதநாட்டியம் ஆடும் முதல் கலைஞர் என்ற பெருமை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்குக் கிடைத்துள்ளது.மார்ச் 8 ம் தேதி உலகமகளிர் தினத்தை கொண்டாடும் வகையில்…
சென்னை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மேலும் 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில்…