Category: தமிழ் நாடு

மீனவர் சுட்டுக்கொலை: இலங்கையை, இந்தியா பகிரங்கமாக எச்சரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை, தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை மத்திய…

இலங்கை துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு 5 லட்சம்! எடப்பாடி

சென்னை, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோ குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்து உள்ளது. மேலும் காயம் அடைந்த மீனவருக்கு ஒரு லட்சம்…

சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை- இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நேற்றிரவு…

தமிழக மீனவரை சுட்டது கண்டனத்துக்குரியது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

ராமேஷ்வரம், மீன்பிடிக்க சென்ற ராமேஷ்வரம் பகுதி மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் போராட்டத்தில்…

நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை!: இலங்கை மறுப்பு

கொழும்பு: இந்திய (தமிழக) மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்லவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது,…

மீனவர் பலி – இலங்கை நிறுவனங்களுக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை- மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்திய கடல் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு…

நிரந்தர தீர்வு காணும்வரை மீனவரின் உடலை வாங்க மாட்டோம்! மீனவர்கள் கொந்தளிப்பு!

ராமேஷ்வரம், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் என ராமேஷ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டணங்கள் உயர்வு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிவிப்பு: நேரடி எழுத்துத்…

மீனவர் சுட்டுக் கொலை: செல்போன் டவரில் ஏறி இளைஞர்கள் போராட்டம்!

ராமேஸ்வரம், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரத்தில் 5 மீனவர் கள் செல்போன் டவர்மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை…

தமிழகம், புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நாளை தொடக்கம்!

சென்னை, தமிழகம், புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி (10ம் வகுப்பு) தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஆயத்தமாக இருக்கிறார்கள்.…