மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள் தமிழ் பாடத்தேர்வு எழுத தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள், இந்த ஆண்டும், தமிழ்மொழி பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக பள்ளி கல்வித் துறைக்கு, சென்னை உயர்…
சென்னை: மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள், இந்த ஆண்டும், தமிழ்மொழி பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக பள்ளி கல்வித் துறைக்கு, சென்னை உயர்…
நெல்லை, கோக், பெப்சி ஆலைகள் தாமிரபரணியில் இருந்து நீர் எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி அளித்ததை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக போராட்டம்…
சென்னை: ரூ.10 கோடி பணமோசடி வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை டில்லி போலீஸார் சென்னை வந்து கைது செய்தனர்.
தமிழக மீனவரைச் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “இராமேஸ்வரத்தை…
சென்னை, தமிழக முதல்வராக இருந்து மரணமடைந்த ஜெயலலிதாக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கையை ஏற்க முடியாது என்றும், நீதி விசாரணைதான் தேவை என்றும் ஜெ.தீபா வேண்டுகோள்…
டில்லி, தமிழகத்தை சேர்ந்த ராமேஷ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில் குதித்து…
நெட்டிசன்: சந்திரபாரதி (Chandra Barathi ) அவர்களின் முகநூல் பதிவு: காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் அணைகள், தடுப்பணைகள், ஊருணீகள், ஏரி, குளங்கள், நீர் சுழற்சிக் குட்டைகள்,…
புதுக்கோட்டை, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். போராட்டம் தொடங்கி 20 நாட்களாகியும்,…
ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர்…