விவசாயிகள் போராட்டம் : மெரினா, தஞ்சை பெரியகோவில் பகுதிகளில் போலீஸ் குவிப்பு
சென்னை: சென்னையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யகண்ணு தலைமையில் நேற்று முதல் விவசாயிகளின் அரை நிர்வாண போராட்டம் தொடங்கி உள்ளது. தொடர்ந்து 32 போராட்டம்…
சென்னை: சென்னையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யகண்ணு தலைமையில் நேற்று முதல் விவசாயிகளின் அரை நிர்வாண போராட்டம் தொடங்கி உள்ளது. தொடர்ந்து 32 போராட்டம்…
நெட்டிசன்: சென்னையில் சுரங்க ரயில் பாதை பணிகள் நடக்கும் பகுதிகளில் பூமியில் பிளவு ஏற்படுவது, சிமெண்ட் ஊற்று உருவாவது என்று நடப்பதால் மக்கள் பயத்தில் இருக்கிறார்கள். இந்த…
நாகர்கோவில், கன்னியாகுமாரி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த 3 மீனவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் நீந்தி கரை…
டெல்லி: தமிழகத்தில் 63 என இருந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் பதவி 72 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான புதிய தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வடசென்னைக்கு…
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, மலேசியா நாட்டிற்குள் வரக்கூடாது என்று தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. அங்குள்ள பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண…
பிளாஸ்டிக் அரிசி குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது! பிளாஸ்டிக் அரிசி புழங்குவதாக வரும் செய்திகள் மக்களை…
ரஜினிகாந்தை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த திருமாவளவன்…
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் பாஜ தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இன்று மர்ம…
சென்னை: கல்விக்கட்டணத்தை வசூல் செய்துவிட்டு பள்ளியை மூடப்போவதாக அறிவித்ததால் எம்ஜிஆரின் உறவினர் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை வடபழனி முருகன் கோவில் அருகில்…
கொழும்பு, இலங்கையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்வதில்லை என அரசாங்க கணக்கெடுப்பு புள்ளி விவரம் தெரிவித்து உள்ளது. இலங்கை முழுவதும் நடைபெற்ற பள்ளி செல்லாத…