Category: தமிழ் நாடு

சசிகலா கணவர் நடராஜனை கட்சிக்குள் விடமாட்டோம்!: டிடிவி தினகரன் ஓப்பன் டாக்

அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “சசிகலாவின் கணவர் நடராஜனை கட்சி ஆட்சியில் தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வி.கே.…

ஜெயலலிதா மரண மர்மம்: ஓ.பி.எஸ்தான் ஏ.1: டி.டி.வி. தினகரன் பேட்டி

ஜெயலலிதா மரண மர்ம விவகாரம் குறித்து விசாரித்தால், ஓ.பி.எஸ்.தான் முதலாம் குற்றவாளியாக (ஏ – 1) விசாரிக்கப்படுவார் என்று அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தற்போது…

வேளாண் இடுபொருள்களை இலவசமாக வழங்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை, பாட்டாளி மக்கள் கட்சி வருடந்தோறும் விவசாயிகளுக்கான பட்ஜெட் வெளியிடுவது வழக்கம். அதுபோல் இந்த வருடமும் விவசாயிகளுக்கான பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. அதில், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை இலவசமாக…

உ.பி.யில் பாஜக வென்றது எப்படி: திருமாவளவன் விளக்கம்

உத்தரபிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைப்பெற்ற…

போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்றக்கோரி திமுக கடிதம்!

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனரை மாற்றக்கோரி திமுக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைந்ததில் காலியான ஆர்கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 12ந்தேதி தேர்தல்…

தொடரும் கொடூரம்: சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பலி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று மீண்டும் நடந்த வெடிவிபத்தில் ஐந்து பேர் பலியானார்கள். சிவகாசி அருகிலுள்ள வெற்றிலையூரணி கிராமத்திலுள்ள தனியார்…

பாஜக வெற்றிக்கு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் ஓ.பி.எஸ்.

சென்னை: ஐந்து மாநிலங்களுக்கு நடந்த பொதுத்தேர்தல்களில் உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பல தொகுதிகளில் பாஜக முன்னணியில் இருக்கிறது. இதையடுத்து, பாஜகவின் வெற்றிக்காக…

மனுதர்ம எரிப்பு போராட்டம்: ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கைது

சென்னை, திராவிடர்கழகம் சார்பில் ஒருகுலத்துக்கொரு நீதி, மற்றும் பெண்ணடிமையை வலியறுத்தும் மனுதர்மத்தை எரிக்கும் போராட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 இடங்களில் நேற்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற…

மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இந்திய கடல்…

ஆர்.கே. நகர் தொகுதியில் தமிழிசை போட்டியா?: தமிழிசை பதில்

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுவதாக கிளம்பியிருக்கும் யூகத்துக்கு அவர் பதில் அளித்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்…