கோவை: சி.பி.எம்., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
கோவை : கோவை, காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட்…
கோவை : கோவை, காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட்…
சென்னை, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை (எம்டி) கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில்…
டில்லி, தலைநகர் டில்லியில் விவசாயிகள் பிரச்சினைகளை வலியுறுத்தி முண்டும் ஜூலை முதல் வாரம் போராட்டம் தொடங்குவோம் என்று தமிழக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்து உள்ளார்.…
சென்னை: ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார். சென்னை அடையாரில் டி.டி.வி தினகரனை நடிகர் செந்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர் நிருபர்களிடம்…
சென்னை: அ.தி.மு.க ஜெ.தீபா அணி என தனது கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீபா செய்தியார்களிடம் இன்று…
சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று நடந்தது. இதில் தி.மு.க எம்.எல்., எ.வ வேலு பேசுகையில், ‘‘கூட்டுறவு வங்கிகளுக்கு சொந்தமான 467 கோடி ரூபாய் பழைய நோட்டுக்களை…
மதுரை, தமிழக சட்டப்பேரவையை வரும் 22-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். சர்க்கரை ஆலைகளின் நிலுவைத்தொகை ரூ.1,500…
சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி முதல்வரை மாணவர்கள் தாக்கியதில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. கல்லூரிக்குள் நுழைந்த மாணவர்களை அவர் சோதனையிட்டபோது இந்த அசம்பாவித சம்பவம்…
போயஸ்கார்டன் வாசலில் தீபா – தீபக் – மாதவன் – ராஜா ஆகியோரிடையே நடந்த காரசார வாக்குவாதத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. கண்ணீர் மல்க…
வேலூர்: தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் நளினி. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில்…