Category: தமிழ் நாடு

கே.ஏ. குணசேகரன் காலமானார்

மக்கள் கலைஞர், என்று புகழப்படும் தோழர் கே.ஏ.குணசேகரன் இன்று காலமானார். நாடகவியலாளர்,தலித்திய அரங்கியற்செயற்பாடுகளை முன்னெடுத்தவர்,பாடகர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர் கே.ஏ. குணசேகரன். குறிப்பாக மக்களியக்க மேடைப்…

பாப்பாக்களின் அம்மாக்கள் கவனிக்க…

பாப்பாக்களின் அம்மாக்கள் கவனிக்க…ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள அம்மாக்களே. இன்ற முக்கியமான நாள். உங்கள் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டிய தினம். தமிழகம்…

நாட்டுக்கு தேவையா ஜல்லிக்கட்டு?: விளாசுகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததை கிட்டதட்ட அனைத்து கட்சி தலைவர்களும் எதிர்த்து அறிக்கைவிடுத்திருக்கிறார்கள். “அவசியம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்” என்று கூறிவருகிறார்கள். இந்த நிலையில், மாறுபட்ட குரலாக ஒலிக்கிறார்…

கோர்ட் உத்தரவை மீறி அமைச்சர் தொகுதியில் ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை: “உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, ஜல்லிக்கட்டு நடத்தினால் கைது செய்யப்படுவார்கள்” என்கிற எச்சரிக்கை, ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிப்பு என்று மதுரை மாவட்ட வாடிவாசல்கள் (ஜல்லிக்கட்டு நடக்கும் இடம்)…

“பீட்டாவுடன் தொடர்பில்லை! ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்!” : தனுஷ் விளக்கம்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடிகர் தனுஷ் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் பரவின. அதோடு, ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கிய பீட்டா என்கிற அமைப்பின் விளம்பர தூதராக அவர்…

கார்த்திக் சுப்புராஜ் உட்பட ஆறு பேர் இயக்கிய குறும்படங்கள்.. நாளை ரிலீஸ்! பத்திரிகை டாட் காம் இதழில்!

வாசகர்களே… பொங்கல் விழாவை முன்னிட்டு… உங்கள் patrikai.com மற்றும் ஃபிலிம் கேம்ப் திரை பயிற்சி நிறுவனம் இணைந்து வழங்கும்… வழங்கும் ஆறு குறும்படங்கள்.. அதில் ஒன்று.. பிரபல…

ஜல்லிக்கட்டு: திமிறி எழும் தமிழகம்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தென் மாவட்ட மக்கள் மிகவும் ஆவேசமான மனநிலையில் இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்,…

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் நானே நேரில் ஆஜராவேன்!: கருணாநிதி ஆவேசம்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, தன் மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கு குறித்த விசாரணையில் தானே நீதிமன்றம் சென்று ஆஜராகப்போவதாக, தி.மு.க . தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது…

கல்யாண்ராமன் என்னையும் மோசமா எழுதியிருக்கான்!: தமிழிசை வாக்குமூலம்! : ரவுண்ட்ஸ்பாய்

குத்தம் கண்டுபிடிச்சே பேர் வாங்கும் புலவர்கள்னு சொல்லுவாங்களே.. அது மாதிரி ஆபாசமா, எழுதியே முகநூல்ல “பேர்” வாங்கற “புலவர்ஸ்” நெறைய பேர் இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தரான “இந்துத்துவா”…