Category: தமிழ் நாடு

கமல் சொல்வது சரியா? : இந்தியன் டாய்லெட்… வெஸ்டர்ன் டாய்லெட்… எது சிறந்தது?

நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், “வெஸ்டர்ன் டாய்லெட்டைவிட இந்தியன் டாய்லெட் சிறந்தது” என்று கமல் சொல்ல…. நெட்டிசன்கள் மத்தியில் இதுவும் ஒரு விவாதமாகிவிட்டது. சிலர், “இந்திய…

ரஜினி ஒரு 420 பேர்வழி!: சு.சுவாமி கடும் தாக்கு

நடிகர் ரஜினிகாந்த் ஒரு 420 (மோசடி பேர்வழி) என்று பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து கடுமையாக…

கல்குவாரியில் சடலமாக கிடந்த சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டக்காரர்

திருச்சி: திருச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டில் தோட்டக்காரராக வேலை பார்த்த ஆறுமுகம் கல்குவாரியில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் வீடு திருச்சி காஜாமலை பகுதியில் உள்ளது.…

கதிராமங்கலத்தில் 9வது நாளாக கடையடைப்பு!! வைகோ, பழ.நெடுமாறன் ஊர்வலமாக செல்ல திட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த மாதம்…

தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும் என்ற மோடி இப்போது என்ன செய்கிறார்?: இளங்கோவன் கேள்வி

ஈரோடு: தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும் என்று கூறிய பிரதமர் மோடி இப்போது என்ன செய்கிறார்? என்று ஈவிகே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார். தமிழக…

மத்திய அமைச்சர் பொன்.ரா.வின் கலவர பேச்சு: நெட்டிசன்கள் கண்டனம்

நாகர்கோயில்: இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும் என்று பேசி அதிரவைத்திருக்கிறார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். கன்னியாகுமரி வந்த மத்திய…

கிளர்ச்சி செய்ய தூண்டாதீர்!: மத்திய அரசுக்கு முக ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைச் சென்னையிலிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு மாற்றும் மத்திய அரசின் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது…

மது வேண்டாம்.. அரசியல் பழகுங்கள்!: இளைஞர்களுக்கு சகாயம் வேண்டுகோள்

தஞ்சாவூர் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சகாயம் ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளைஞர்கள் மதுப்பழக்கத்து அடிமையாவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தப்…

திருவாரூர் : கமலஹாசன் பேனர் நீக்கம்.

திருவாரூர் இயக்குனர் கே. பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் வைத்த கமலஹாசன் பேனர்கள் போலீசால் அகற்றப் பட்டு மீண்டும் வைக்கப்பட்டன. திருவாரூரை அடுத்த நன்னிலம் அருகே நல்லமாங்குடியில்…

தமிழ்நாடு:  9 லட்சம் பேர் விவசாயத்தைக் கைவிட்டனர்!

சிவகங்கை: தமிழ்நாட்டில் 2000ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை 9 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2000ம் ஆண்டில்…