காவிரி நடுவர் மன்ற இறுதி விசாரணை: கர்நாடகாவின் வாதம் இன்றுடன் முடிவு!
டில்லி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் தொடர் விசாரணையில், கர்நாடக அரசு சார்பான வாதம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அதையடுத்து…
டில்லி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் தொடர் விசாரணையில், கர்நாடக அரசு சார்பான வாதம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அதையடுத்து…
ராமேஸ்வரம், கலாம் நினைவுநாளா நாளை, அவருக்கு கட்டப்பட்டு வரும் மணி மண்டபம் திறக்கப்பட இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதையொட்டி ராமேஸ்வரம் பகுதியில் 3…
சமீபத்தில் நீட் தேர்வு குறித்து விவாகராத்துக்காக முக்கிய பிரமுகர்களை டில்லியில் சந்தித்து பேசினார் அ.தி.மு.க. பிரமுகரும் பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை. பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். தம்பிதுரை…
மதுரை: இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமா ரெயில்வே துறையை தனியாருக்கு ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் அதிக அளவிலான தொழிலாளர்களை கொண்ட ரெயில்வே துறையிலும்,…
சென்னை, கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட ஆவணப் பட இயக்குனரான திவ்யபாரதி, தொடர்ந்து வீரியமாக நம் போராட்டத்தை தொடர்வோம் தோழர்களே என்று தனது வலைதள பக்கத்தில்தெரிவித்துள்ளார். சமூகபோராளியான…
முன்னாள் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு முதல் நபராக, மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், மனுவை அனுப்பியி ஆறு…
திருச்சி: எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் பொறுப்பு என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். அய்யாக்கண்ணு தலைமையில் டில்லியில்…
காஞ்சிபுரம், நாடு முழுவதும் இந்த மாதம் 1ந்தேதி முதல்வர் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், பட்டு சேலைகளுக்க 22 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெவாளர்களின்…
காஞ்சிபுரம் இன்று காலை காஞ்சிபுரத்தில் உள்ள சரவணபவன் ஓட்டலில் பா ம க வினர் நுழைந்து கண்ணாடிகளை உடைத்து, கலாட்டா செய்ததால் சாப்பிட வந்தவர்கள் பயந்து போய்…
சென்னை, தமிழகத்தில், தனியார் பாலில் கலப்படம் என்று கூறி, குச்சி பத்த வைத்து கொளுத்தி போட்டவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதுகுறித்த விசாரணையின்போது, தனியார் பாலை பரிசோதிக்க…