Category: தமிழ் நாடு

டிடிவி தினகரனின் மாமியார் காலமானார்! சசிகலா பரோலில் வருவாரா?

சென்னை, அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளரும், பெரா வழக்கு மற்றும் இரட்டை இலை லஞ்சம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான டிடிவி தினகரனின் மாமியார் உடல் நலமில்லாமல்…

ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்!

சேலம், சேலம் செல்ல முயன்ற ஸ்டாலின் கோவையை அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே கைது செய்யப்பட்டார். மு.க.ஸ்டாலின் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சாலை மறியல்…

‘கலாம் மணி மண்டபம், தேசிய நினைவகம்’ பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ராமேஸ்வரம்: அப்துல் கலாமின் இரண்டாவது நினைவு நாளான இன்று, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து கலாம் தேசிய நினைவகத்தையும்…

சேலம் சென்ற ஸ்டாலின் நடுவழியில் கைது!

சேலம், சேலம் கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சேலம் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டார். இன்று காலை கோவையில் இருந்து சேலத்திற்கு…

புரட்சியாளர்கள் தோல்வியையும் சாவையும் கண்டு பயப்படமாட்டார்கள்!-கமல்ஹாசன் டுவிட்!

சென்னை, கடந்த சில நாட்களாக நடிகர் கமலஹாசனின் அரசுக்கு எதிரான டுவிட்டுகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் பதிவிட்ட டுவிட்டில், தமிழ்நாட்டில் நடைபெறும் ஊழல்…

சேலம் ஏரியை பார்வையிட சென்ற ஸ்டாலின் தடுத்து நிறுத்தம்! பதற்றம்!!

சேலம், சேலம் மாவட்டம் கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்டாலின் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்தபகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.…

கலாம் மணி மண்டபம் திறப்பு விழா: ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி!

ராமேஸ்வரம், மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு, அவரது கட்டப்பட்டு வரும் மணி மண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். இன்று…

நீட் எதிர்ப்பு: பாராளுமன்ற வளாகத்தில் கனிமொழி தலைமையில் மனித சங்கிலி!

டில்லி, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் திமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் கூட்டண கட்சியினர் இந்த…

முதல்வரை குண்டர் சட்டத்தில் கைது செய்: மனு கொடுத்தது ஏன்? மாணவர் பரபரப்பு தகவல்

மதுரை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கல்லூரி மாணவர் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திங்கட்கிழமை…

விடுதலைப்புலிகளின் முதல் ஆயுத தாக்குதல் நடத்திய தினம் இன்று!

விடுதலைப்புலிகள் முதன் முதலாக ஆயுத தாக்குதல் நடத்திய நாள்: 27-7-1975 விடுதலைப் புலிகள் அமைப்பு 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கப்பட்டது._ இலங்கை ஆண்ட அரசுகளின்…