Category: தமிழ் நாடு

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் அவலம்! இலங்கை அத்துமீறல்…

புதுக்கோட்டை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தை சேர்ந்த ஒரு படகையும் மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை கடற்படையின் தொடர்…

டில்லியில் முதல்வர் எடப்பாடியுடன் அய்யாக்கண்ணு சந்திப்பு!

டில்லி, டில்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடியுடன் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து பேசினார். இதன் காரணமாக டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா…

குண்டர் சட்டத்தில் முதல்வர் எடப்பாடியை கைது செய்ய மனு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மதுரை கலெக்டரிம் இளைஞர்கள் மனு அளித்துள்ளனர். கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதாக…

இரட்டை இலை லஞ்ச விவகராத்தில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சிறையில் சித்திரவதை?

டில்லி: இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் கைதான தரகர் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் துன்புறுத்தப்படுவதாக கூறிய புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என திகார் சிறைச்சாலை…

பாலியல் புகாரால் காதுகேளாதோர் பள்ளி உரிமம் ரத்து: மாற்றுப்பள்ளியில் மாணவர்கள் சேர்ப்பு

கோவை: காதுகேளாதோர் பள்ளி நிர்வாகிகள் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டதால், அங்கு பயின்ற மாணவர்களை கோவை மாவட்டத்திலுள்ள காதுகேளாதோர் பள்ளியில் சேர்க்கும்படி கோவை ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவு…

தமிழகத்தில் முதன்முறையாக அன்புச்சுவர் திட்டம் துவங்கியது

நம்மிடம் இருக்கும் தேவையற்ற பொருட்களை, தேவை இருப்பவர்களுக்கு அளித்து உதவும் வகையில் நெல்லை மாவட்டத்தில் அன்புச்சுவர் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, மாவட்டத்தில்…

பிசிசிஐ கூட்டங்களில் பங்கேற்க சீனிவாசனுக்கு உச்சநீதி மன்றம் தடை!

டில்லி, இந்திய கிரிக்கெட் சங்கமான, பிசிசிஐ கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசனுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. ஊழல் முறைகேடு காரணமாக பிசிசிஐ…

இந்தி கற்பதில் தமிழ்நாடு முதல் இடம் : இந்தி பிரசார் சபா அறிவிப்பு !

சென்னை இந்தி பிரசார் சபாவின் தென்மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் இந்தி கற்பதில் தமிழ் மக்கள் முதலிடம் வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னை தி நகரில் தென்…

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் அமளி!

டில்லி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தனர் அதிமுக மற்றும் தமிழக எம்.பி.க்கள். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள அகில இந்திய…

டில்லியில் பரபரப்பு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி தற்கொலை முயற்சி!

டில்லி, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே…