விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மொபைலில் விளையாடிய அதிகாரிகள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
சிவகங்கை, விவசாயிகள் குறைதீர்ப்பு நேரத்தின்போது, அலட்சியாக மொபைலில் விளையாடிக்கொண்டிருந்த அதிகாரிகள் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மொபைலில் விளையாடிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என…