Category: தமிழ் நாடு

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மொபைலில் விளையாடிய அதிகாரிகள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?

சிவகங்கை, விவசாயிகள் குறைதீர்ப்பு நேரத்தின்போது, அலட்சியாக மொபைலில் விளையாடிக்கொண்டிருந்த அதிகாரிகள் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மொபைலில் விளையாடிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என…

இரட்டை இலை விசாரணை 6ம் தேதிக்கு மாற்றம்!! தேர்தல் கமிஷன் அறிவிப்பு

டில்லி: இரட்டை இலை தொடர்பான விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார்…

மறதி டிரைவர்களுக்கு அபராதம் மட்டுமே!! உயர்நீதிமன்றம்

சென்னை: ‘‘அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க மறந்து வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் மட்டும் போதுமானது’’ என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி…

நடிகர் விஜய்யின் ‘மெர்சல்’ பட விளம்பரத்துக்கு தடை!

சென்னை, நடிகர் விஜய் நடிப்பில் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மெர்சல். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தில் டீசர் சமீபத்தில் வெளியாகி பெருத்த…

சீனப்பட்டாசு விற்றால் குண்டர் சட்டத்தில் கைது!: சரத் வலியுறுத்தல்

சென்னை: சீனப்பட்டாசு நமது நாட்டுக்குள் நுழைந்துவிடாமல் இருக்க பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.…

சிலை கடத்தல்: டிஎஸ்பி காதர்பாஷா நீதிமன்றம் காவல் நீட்டிப்பு!

கும்பகோணம்: சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் டிஎஸ்பி காதர் பாட்ஷாவுக்கு அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டு…

கமல் திரைப்படத்தில் மட்டுமே முதல்வராகலாம்! அமைச்சர் கிண்டல்

சென்னை, தமிழக அரசு எதிர்த்து சமீபகாலமாக கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளிக்க பேட்டியில், முதல்வராக ஆசை என்று கூறியிருந்தார். அவரது…

செல்போன் பாம்.. தூத்துக்குடியில் பலர் சாவு என பீதியை கிளப்புவோர் கைது செய்யப்படுவார்களா..

கடந்த சில மணி நேரங்களாக சமூகவலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. அதாவது, “13 எண்கள் உள்ள அழைப்பு ஒன்று செல்போன்களுக்கு வருகின்றது. இதை அட்டண்ட் செய்தால்…

ஊருக்கு உபதேசம் செய்யும் மோடி ரோஹிங்கியா அகதிகளை ஏற்க வேண்டும்! திருநாவுக்கரசர்

சென்னை, மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், இந்திய அரசு ஏற்கனவே இங்குள்ள ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் தாய்நாட்டுக்கே அனுப்ப…

இரட்டை இருப்பிடச் சான்றிதழ்: அரசு ஆணைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை!

மதுரை: தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை யின்போது, வெளி மாநில மாணவர்கள், தமிழகத்தில் வசிப்பதாக சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் இடம்பிடித்தது…