Category: தமிழ் நாடு

இரட்டை இருப்பிடச் சான்றிதழ்: அரசு ஆணைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை!

மதுரை: தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை யின்போது, வெளி மாநில மாணவர்கள், தமிழகத்தில் வசிப்பதாக சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் இடம்பிடித்தது…

தனித்துப்போட்டி! கமல் அறிவிப்பு

சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நடிகர் கமலஹாசனை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். அப்போது நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு…

ரஜினியின் ட்விட்: கமலுக்கு எதிரான சிக்னல்?

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரித்து மீண்டும் ரஜினி ட்விட்டியிருப்பது, கமலுக்கு எதிரான சிக்னலே என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அரசியலுக்கு வருவதாக நீண்டகாலமாக எதிர்பார்ப்பை…

செல்பி மோகத்திற்கு அடிமையான விஜயகாந்த்! வைரலாகும் படம்

சென்னை, விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக தற்போது நாம் உபயோகப்படும் மொபைலில் உள்ள முன்பக்க காமிராவின் உதவியால் செல்பி எனப்படும் போட்டோ எடுத்து அதை பார்த்து மகிழ்வதும், சமூக…

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்த வழக்கை சிபிஐக்கு மாற்ற இந்திய தேர்தல் ஆணையத்திடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கோர வேண்டும் திமுக செயல் தலைவர்…

இந்த மாதத்திற்குள் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள்! செங்கோட்டையன்

சென்னை, தமிழகத்தில் இந்த மாத இறுதிக்குள் மாணவர்களின் வசதிக்காக 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். தமிழகத்தில் இந்த…

நீதிமன்றத்தை விமர்சித்த ஒருவர் கைது! தமிழக அரசு தகவல்

சென்னை, சமூக வலைதளங்களில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு நீதிபதி பால்கிருபாகரன் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக…

அனிதாவை இழந்துவிட்டோம்: பேசாமல் இருங்கள்!: அமைச்சர்களுக்கு நீதிபதி அறிவுரை

“நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்று பேசிப் பேசியே ஒரு உயிரை இழந்துவிட்டோம். நீட் தேர்வில் விலக்குக் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எந்த பேட்டியும் அளிக்காதீர்கள்”…

இரட்டை இலை: தமிழக அமைச்சர்கள் தேர்தல் கமிஷனில் ஆவணங்கள் தாக்கல்!

டில்லி, ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்தை தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இரு அணிகள் இணைப்பு…

செப்.22: மக்கள் பார்வையிலிருந்து அம்மா மறைந்த தினம்!

நெட்டிசன்: Nambikai Raj என்வரின் முகநூல் பதிவு மறைத்தவர்களும், மறைக்க உடந்தையாக இருந்தவர்களும் ஒருநாள் உறுதியாக அழிவார்கள். செப் 22ம் தேதி போயஸ் கார்டன்முதல் அப்போலோ வரை…