Category: தமிழ் நாடு

திரையரங்கு கட்டண உயர்வு : தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை திரையரங்கு கட்டணத்தை உயர்த்தி கொள்வதற்கு திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. தமிழகத்தில் கேளிக்கை வரி உயர்வு காரணமாக புதுப் படங்கள் வெளியிடுவதை தயாரிப்பாளர் சங்கம்…

திருவள்ளூர் : குசஸ்தலை ஆற்றில் வெள்ள எச்சரிக்கை..

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் குசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.…

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் : குற்றப் பத்திரிகையில் தினகரன் பெயர் வரக் கூடும்!

டில்லி டில்லி காவல் துறை வட்டாரங்கள் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டி டி வி தினகரனின் பெயரை குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்படலாம்…

மீண்டும் கெயில்: ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

சென்னை, தமிழகத்தில் மீண்டும் எண்ணை குழாய் பதிக்கும் கெயில் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த முன்வந்திருப்பதற்கு, திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் மத்திய, மாநில…

ராஜா முத்தையா கல்லூரியில் பல மடங்கு கட்டணம்! குறைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும், அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கடந்த மாதம்…

சிவாஜி-கமல், இபிஎஸ்-ஓபிஎஸ்: விஜயகாந்தின் கிண்டல் பேட்டி

சென்னை, தமிழக ஆளுனர் பன்வாரிலாலை இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில, கவர்னர்…

தமிழக ஆளுநருடன் விஜயகாந்த் திடீர் சந்திப்பு!

சென்னை, தமிழக ஆளுநராக நேற்று பதவி ஏற்ற பன்வாரிலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று திடீரென சந்தித்து பேசினார். தமிழக கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள பன்வாரிலாலை இதுவரை…

பிடிவாரண்டு எதிரொலி: கோர்ட்டில் சரணடைந்தார் நடிகர் ஜெய்!

சென்னை: குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய்க்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில், இன்று காலை நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றம்…

டில்லி போராட்டம் தடை: வழக்கு தொடர விவசாயிகள் முடிவு!

டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் 80 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று தடை விதித்தது.…

கவர்னர் தலைமையில் புதுச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு நடைபயணம்!

புதுச்சேரி, புதுச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு நடைபயணம் கவர்னர் கிரண்பேடி தலைமையில் நடை பெற்றது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.…