Category: தமிழ் நாடு

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் : ’வான்கோழிகள் மயிலாகுமா’ விசுவின் கேள்வி

சென்னை ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து விசு கருத்து தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான விசு முதலில் தன்னை அதிமுக வில் இணைத்துக் கொண்டார். பிறகு அங்கிருந்து விலகி…

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மேலும் 9 பேர் அதிமுக கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம்

சென்னை, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 9 பேர் அதிமுக கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

முதல்வர் பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்த 3 எம்.எல்.ஏக்கள்!

சென்னை, 10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய முயற்சி எடுத்துவருவதாக திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் நேற்று அறிவித்திருந்தார். இதற்கு…

எதிர்ப்பு:  ஆளுநரின் கழிவறை ஆய்வு ரத்து!

தஞ்சை: எதிர்ப்பு காரணமாக தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடத்த இருந்த கழிவறை ஆய்வு ரத்து செய்யப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால், அரசுப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.…

மாநில உரிமைகளை பறிக்கும் மசோதாக்களை திரும்பப் பெறுக! ஸ்டாலின்

சென்னை, மாநில உரிமைகளைப் பறிக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல்…

முத்தலாக் மசோதா: நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்! கனிமொழி

டில்லி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமியர்களின்…

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் சசி ஆஜராக மாட்டாராம்!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் கடந்த மாதம் சம்மன் அனுப்பியது. தற்போது சசிகலா மவுன விரதத்தில் இருப்பதால்,…

டாக்டர்கள் போராட்டம்: தமிழகம் முழுவதும் நோயாளிகள் தவிப்பு

சென்னை: இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு (எம்.சி.ஐ) அதற்க பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு…

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் ஆஜர்

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், சசிகலா உறவினரும், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா ஆஜரானார்.…

“மக்கள் ஆளுநர்” : அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் புகழாரம் …”

தஞ்சாவூர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் மாவட்டம் வாரியாக சென்று அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து குறைகள் கேட்டறிந்தும், ஆய்வு நடத்தியும் வருகிறார். எம்ஜிஆர். சிலையை திறந்து வைத்த நிகழ்ச்சியில்…