Category: தமிழ் நாடு

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷையன் ஆஜர்

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், மருத்துவர் சுதாசேஷையன் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு…

ஜல்லிக்கட்டு: மதுரை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

மதுரை, பொங்கலையொட்டி நடைபெற உள்ள வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகுறித்து மதுரை ஆட்சியில் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்…

ரஜினிக்கு ஆதரவு: 50லட்சம் 50ஆயிரமாக மாறியது

சென்னை, கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி டிசம்பர் 31 அன்று அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு…

சீமான், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரை ஆபாசமாக பேசிய ரஜினி ரசிகரை கைது செய்ய நாம் தமிழர் கட்சி மனு

சென்னை, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அரசியல் பிரமுகர்களை ஆபாசமாக பேசிய ரஜினி ரசிகரை கைது செய்யக்கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில்…

அதிமுகவுக்கு தனி டிவி, நாளிதழ்…. முதல்வர் அறிவிப்பு!

சென்னை, அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவுக்கு என தனி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் தொடங்கப்படும் என…

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: அமைச்சர்கள் உள்பட 7 பேர் கலந்துகொள்ளவில்லை

சென்னை, வரும் 8ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி…

அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்

சென்னை, இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், வரும் 8ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால்…

ப.சி.க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது  உயர்நீதிமன்றம்

சென்னை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆண்டு வருமானத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதை எதிர்த்து சென்னை…

புரட்சி ஏற்படுத்த எனக்கு ஆசை!:  ரஜினிகாந்த்

சென்னை, தனிக் கட்சி தொடங்கி அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திப்பேன் என்று அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ரஜினிகாந்த்…

பாகிஸ்தானுக்கு ரூ.1,657 கோடி நிதி உதவி நிறுத்தம் அமெரிக்கா நடவடிக்கை

வாஷிங்டன், பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட வந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போக்கில் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக…