சரவணபவன் சாப்பாட்டில் செத்துப்போன வெட்டுக்கிளி!: பிரபல ஊடகருக்கு நேர்ந்த அதிர்ச்சி
பிரபல உணவகமான சரவணனபவனில், சாப்பாட்டில் இறந்த வெட்டுக்கிளி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியராக பணிபுரிபவர் நெறியாளர் செந்தில் வேல். நேற்று…