Category: தமிழ் நாடு

“திருடனிடம் பிச்சை”: கமல் கருத்துக்கு தினகரன் எதிர்ப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றதாக, நடிகர் கமல் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு “ஆதாரம் இல்லாமல் கமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது” என்று டிடிவி…

ஆர்.கே. நகர்… திருடனிடம் பிச்சை எடுத்த மக்கள்! கமல் சாடல்

சென்னை, கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அவரது வெற்றி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து…

ஜெ. உதவியாளர், பாதுகாப்பு அதிகாரிக்கு விசாரணை ஆணையம் சம்மன்

சென்னை, ஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரியான பெருமாள்சாமி ஆகியோருக்கு…

எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

சென்னை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அரசியலுக்கு வருவதாக ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்சியை அளித்தது. இந்நிலையில்,…

ஒகி புயலால் மாயமான குமரி மீனவர்கள் அந்தமானில் உயிருடன் மீட்பு?

திருவனந்தபுரம், கடந்த ஆண்டு செட்பம்பர் மாதம் 30ந்தேதி வங்ககடலில் வீசிய ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் சின்னாப்பின்ன மாகியது. அந்த சமயத்தில் டலுக்கு மீன்பிடிக்க சென்ற…

முரண்பாடான மத்திய அரசு திட்டங்கள்! அமைச்சர் குற்றச்சாட்டு

கோவை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இது வழக்கமான கூட்டம்தான், தமிழகத்தில் ஜெ.…

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கக்கூடாது!: ஏராளமானோர் புகார்

சென்னை: திரைப்பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட இருப்பதாகவும் அவருக்கு அளிக்கக்கூடாது என்றும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஞானபீட விருது அளிக்கும் நிர்வாகத்தினருக்கு புகார்கள் சென்றிருப்பதாக தகவல்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை சிறைபிடித்தது இலங்கை ராணுவம்!

சென்னை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 13 பேரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. தொடர்ந்து இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் தமிழக…

போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவை தொகை: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

மதுரை, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் ரூ.204 கோடியை 11-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு,…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவ கண்காணிப்பாளர் ஆஜர்

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை மையத்தில், அப்பல்லோ மருத்துவமனை கண்காணிப்பாளர் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். கடந்த 2016ம் ஆண்டு…