யானைகளால் 20 ஆயிரம் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!
வேலூர்: யானைகளால், ஆயிரக்கணக்கானஏக்கர் விளைநிலங்கள்பாதிக்கப்பட்டுள்ளதால், நாற்பது கிராமமக்கள், வரும் சட்டசபை தேர்தலைபுறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேர்ணாம்பட்டு,ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி ஆகியபகுதிகளில், தமிழக-ஆந்திரா மாநிலஎல்லையையொட்டி,…