Category: தமிழ் நாடு

பெங்களூருவை போல் சென்னை மேம்பாலங்களின் தூண்கள் ஜொலிக்குமா

சென்னை: ‘சிங்காரச் சென்னை’ என்று வெறும் வார்த்தை அளவில் மட்டுமே உள்ள சென்னையை அழகுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. சென்னை மாநகரில் தற்போது மேம்பாலங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும்…

கருணாநிதி-ஸ்டாலின் இடையே என்ன நடக்கிறது? : குட்டி கதை கூறிய ஜெ.,

சென்னை: தமிழக அமைச்சர்கள், நிர்வாகிகள் இல்ல திருமண விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவரது பேச்சில்,…

மே 31-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் தேர்தல்: நஜீம் ஜைதி

சென்னை: வரும் மே 31-ஆம் தேதிக்குள், தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து அதிகாரிகள்…

நமது எம்ஜியார் இதழின் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டது

முதல்வர் ஜெயலலிதா நிறுவிய அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான “நமது எம்ஜியார் ” இதழின் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டது. இந்த இணையத்தை கம்ப்யூட்டரில் பதிவிட்டால், “சமூகவிரோதிகளால் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது”…

ஏரியை சுத்தம் செய்பவர்களுக்கு ஸ்பெஷல் பிரியாணி; வித்தியாசமான கலெக்டர்

பேஸ்புக்கில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் பின் தொடரப்படுபவர்தான், கேரளாவின் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் IAS.. தனது மாவட்டத்திலுள்ள பிஷாரிகாவு எனும் ஏரியை சுத்தப்படுத்த வருமாறு அங்குள்ள…

திருவான்மியூரில் காரை இயக்கியபோது தவறாக ஆச்சிலேட்டர் மிதித்ததால் கார் மோதியதில் 5 பேர் பலத்த காயம்.

சென்னை திருவான்மியூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வங்கிமேலாலர் வெங்கடேஷ் இரவு காரை இயக்கியபோது தவறாக ஆச்சிலேட்டர் மிதித்ததால் கார் மோதியதில் 5 பேர் பலத்த காயம்.…

தி.மு.க.வுக்கு அனுதாபம் தேட கருணாநிதியையே….! :

அரசியல் விமர்சனம் என்பது, தனிநபர் தாக்குதல்களாகி பலகாலமாகிவிட்டன. அதற்கு ஒரு சோக சாட்சியாக இருக்கிறது அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான (09.02.2016 தேதியிட்ட) “ dr நமது எம்.ஜி.ஆர்.”…

இரட்டை வேடம் போடும் பா.ஜ.க.! : விவசாயிகள் குமுறல் 

“ஏழு மாவட்டங்களின் வழியாக கெயில் எரிவாயுக்குழாய் பதிக்கும் விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. ஆனால் பாஜக, ஆதரிப்பது போல பேசி, எதிராக…

இன்று முதல் தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் ஆணையம் ஆய்வு

சென்னை: இந்திய தேர்தல் ஆணையர்கள் தமிழகம், புதுச்சேரியில் இன்று, நாளையும் ஆய்வு மேற்கொள்கின்றனர். தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் மே மாத இறுதிக்குள் நடைபெறவுள்ளது. இதற்கான…

63 ஆண்டுகளுக்கு பிறகு விபத்து பற்றி கருணாநிதி விளக்கம் !

”1953-ம் ஆண்டு முகவை மாவட்டம் பரமக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழா. அதில் கலந்து கொண்டு விட்டு திருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதி அருகில்…