Category: தமிழ் நாடு

எழுவரை விடுவிக்க காங்கிரஸ் கடும் எதிர்ப்பு; உள்துறை அமைச்சர் விளக்கம் தர  வலியுறுத்தல்

டில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வி.ஸ்ரீதரன் என்ற முருகன், டி.சுதேந்திரராஜா என்ற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்ற அறிவு ஆகிய மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள்…

அ.தி.மு.க. அரசின் குறைகளை மக்களிடம் எடுத்துக்கூறுவேன்: சரத்குமார் (சிரிக்காம படிங்க..!)

சென்னை: “எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அ.தி.மு.க. அரசின் குறைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்பேன்” என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்…

திருமண ஆசை காட்டி  இளைஞர்களிடம் லட்ச லட்சமாய்  மோசடி செய்த கோவை பெண்!

கோவை: திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி, இளைஞரிடம் ரூ.50 லட்சத்தை இளம்பெண் மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல்லை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் . பெங்களூருவில் என்ஜினீயராக…

அமைச்சர் சின்னையா பதவிகளைப் பறித்த புத்தகம்?

தமிழக கட்சிகள் எல்லாம் தீவிரமாக தேர்தல் வியூகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க ஆளும் அ.தி.மு.கவிலோ, களையெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்புதான் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின்…

சபை அநாகரீகம்: பாண்டேதான் காரணம்! என் மீது தப்பில்லை!: பாண்டே

தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்கும் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர்…

போக்குவரத்து தொழிலாளர்களா? போதையில் ஆடும் ரவுடிகளா?:” கதறும் குடும்பம்

“பெண்ணிடம் ஆபாசமாக நடந்த அரசு பஸ் டிரைவருக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டத்தால், அந்த பெண்ணின் குடும்பமே சிறையில் அடைக்கப்பட்ட கொடுமை சென்னையில் நடந்திருக்கிறது” என்று கொதித்துப்போய்ச்…

கலாம் பெயரில் கட்சி… பின்னணியில் பி.ஜே.பி? :  குடும்பத்தினர் எதிர்ப்பு! பொன்ராஜ் மவுனம்!

அப்துல் கலாம் பெயரில் துவங்கப்பட்டுள்ள புதிய கட்சிக்கு ராமேசுவரத்திலுள்ள கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சியைத்துவங்கிய கலாமின் ஆலோசகர் வி.…

சொத்து குவிப்பு வழக்கால் மத்திய அரசுக்கு பயப்படுகிறாரா ஜெயலலிதா?: இ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி

சென்னை: தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக மத்திய அரசுக்கு ஜெயலலிதா பயப்படுகிறாரா என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பி உள்ளார்.…

அதே இடம்.. அதே சைஸ்… : அ.தி.மு.கவும் தி.மு.கவும் ஒண்ணு

கடந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதை முன்னிட்டு சென்னை முழுதும் அனுமதி இன்றி பல நூறு…

சமுகவலைதள சண்டையில் சமாதானமாகலாம்.. ஊர் கட்சி சண்டை தீரவே தீராது!

புதிய பகுதி: இணைய தளபதிகள்: கட்சிக்காக போராட்டங்களில் கலந்துகொள்வது, தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வது, சுவரொட்டிகள் ஒட்டுவது என்பது மட்டுமே தொண்டர்களின் பணி என்பது இன்று மாறியிருக்கிறது.சமூக இணையதளங்களில்…