Category: தமிழ் நாடு

தமிழினியின் புத்தக சர்ச்சை: ஜெயன் தேவன், காலச்சுவடு கண்ணன் விளக்கம்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளரக்த்தராக இருந்தவர்களில் ஒருவரான மறைந்த தமிழினி எழுதிய “ஓர் போர்வாளின் நிழழில்…” என்ற புத்தகம் பற்றிய சர்ச்சை தொடர்கிறது. அப் புத்தகத்தின் பின் அட்டையில்…

பொங்கலுக்கு 7 நாள் விடுமுறை: பட்டதாரிகளுக்கு 4 மாதங்களில் வேலை: விஜயகாந்த் வெளி்யிட்ட தேர்தல் அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிகவின் 2-வது கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் : 1. அரசுக்கு…

கோலா – பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்ய வேண்டும்: வைகோ

தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும் என்று மதிமுக…

மீட்டிங்: ஸ்டாலின், விஜயகாந்த், வைகோவை வறுத்தெடுத்த காடுவெட்டி குரு!

தருமபுரி மாவட்டம் ஏலகிரியில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில் காடுவெட்டி குரு பேசினார். வழக்கமான அளவுக்கு இல்லையென்றாலும், டபுள் மீனிங் பேச்சு இல்லாமல் இல்லை. அதோடு விஜயகாந்தை துவைத்து…

தமிழினியி்ன் திரித்து எழுதப்பட்டது தமிழினியி புத்தகம்: கிளம்பும் சர்ச்சை

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த மறைந்த தமிழினி எழுதிய “ஓர் போர்வாளின் நிழலில்..” புத்தகம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.…

காங். தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கைகலப்பு! கூட்டம் பாதியில் நிறுத்தம்!

சென்னை: சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும்…

விஜயகாந்துக்கு மீண்டும் ஈ.வி.கே.எஸ். அழைப்பு

சென்னை: ஜெயலலிதாவை தோற்கடிக்க நினைத்து விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து அது பற்றி முடிவெடுப்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

நாகராஜா கோவிலில் அதிகாலை பூஜை செய்த சசிகலா!

எப்படியும் ஆட்சியை தக்க வைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறார் சசிகலா. ஆட்சி்யை தக்க வைத்துவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதாவை விடவும் சசிகலாதான் அதிகம் கவனம்…

பாறை எரிவாயு திட்டத்துக்கு அனுமதி அளித்தால் போராட்டம் வெடிக்கும்: வைகோ ஆவேசம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி பாசனப் பகுதிகளை முற்றாக அழிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 2010 ஆம் ஆண்டு,…