Category: தமிழ் நாடு

மத்திய அரசு அலறும் வகையிலான போராட்டங்களை நடத்தினால்தான் உறைக்குமா?அதற்கும் தயார்: வேல்முருகன் எச்சரிக்கை

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மத்திய அரசுக்கு உறைக்கும் வகையிலான போராட்டங்களை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழகத்தில்…

உப்பு இருக்கிறதா என்று கேட்டால் பப்பு இருக்கிறது என்பதா பதில்? : ஜெயலலிதா மீது கருணாநிதி ஆத்திரம்

மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரடியாக பதிலளிக்காமல், அமைச்சர்கள் மூலமாக பதிலளித்திருப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மத்திய மின் துறை அமைச்சர்…

ராகுல்காந்தியுடன் இளங்கோவன் ஆலோசனை

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று இரவு அவசரமாக டெல்லி புறப்பட்டுச்சென்றார். அங்கு, ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக்…

கருணாநிதியுடன் தேமுதிக மாவட்ட செயலாளர் சந்திப்பு

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் சந்தித்தார். கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. யுவராஜ் திமுகவில் இணைய…

சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 நீதிபதிகள் புதிதாக நியமிக்க குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். நான்கு வழங்குரைஞர்கள், நீதித்துறையைச் சேர்ந்த இரண்டு பேரை நீதிபதி களாக…

நேதாஜி – மேலும் 50 ரகசிய ஆவணங்கள் வெளியீடு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான மேலும் 50 ரகசிய ஆவணங்களை, மத்திய அரசு வெளியிட்டது. மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, டெல்லியில் அந்த…

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல்-15 முதல் விண்ணப்பிக்கலாம்

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள்,…

இட ஒதுக்கீட்டு வழக்கு ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதற்கு எதிராக சி.வி.காயத்ரி உள்ளிட்ட சில மாணவ மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். காயத்ரி…

திருமாவளவனின் தியாகத்திற்கு ஒரு துளி கூட விஜயகாந்த் ஈடாக மாட்டார்: சீமான்

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்து பேசினார். அப்போது அவர், ‘’விஜயகாந்த்…

வறுமையில் வாடும் பாடகிக்கு விஷால் உதவி

‘பேசும் தெய்வம்’ படத்தில் பாடிய ‘நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க’ என்ற பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இந்தப்பாடலை பாடியவர் பின்னணி…