Category: தமிழ் நாடு

சசிகலாபுஷ்பா எம்.பி.க்கு திருமணமா?

அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பலவித சர்ச்சைகளுக்கு ஆளானவர் சசிகலா புஷ்பா. இவருக்கு வரும் மார்ச் 26ம் தேதி ராமசாமி என்பவருடன் திருமணம் நடக்க இருப்பதாக…

நடிகை ஸ்ரீவித்யா சொத்து ஏலம்

மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கு சொந்தமான வீட்டை ஏலத்தில் விற்க, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. பழம்பெரும் கர்நாடக இசை பாடகி, எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஸ்ரீவித்யா. இவர், தமிழ்,…

பெரியாரின் தமிழ் தேசியம்…

நெட்டிசன்: கௌதம் சாம் (Gowtham Sham) அவர்களின் முகநூல் பதிவு: 11-9-1938 சென்னை கடற்கரையில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த மாநாட்டில், நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்னிலையில், தமிழ்நாடு…

திருச்செந்தூர் : எதிரி அழிப்பு பூஜை செய்த நித்யானந்தா

திருச்செந்தூர் திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலில் நித்யானந்தா எதிரி அழிப்பு பூஜை செய்தார். பெங்களூரு பிடதி ஆசிரமத் தலைவர் நித்யானந்தா. இவரை மதுரை ஆதினமாக அறிவித்து அந்த…

நடராஜன் சீரியஸ்: தினகரன் நிகழ்ச்சிகள் ரத்து

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நிலை மோசமடைந்துள்ளதை அடுத்து டி.டி.வி.தினகரன் தனது இன்றும் நாளையுமான நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். டி.டிவி. தினகரன் சமீபத்தில் புதிய கட்சியைத்…

கணவரை காண சசிகலா பரோல் மனு

பெங்களூரு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உடல்நலம் குன்றிய தனது கணவர் நடராஜனை காண சென்னை வர நாளை பரோல் மனு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி…

குரங்கணி காட்டுத்தீ : பலியானோர் எண்ணிக்கை 17 ஆனது

தேனி தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் தீயில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் தீ பிடித்தது.…

திராவிடம்  – திராவிடர் என்பது கற்பனையா?: பெரியார்  பேச்சு

09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு: “திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய…

திராவிட நாடு என்பது மாயை!: பெ. மணியரசன்

தற்போது சமூகவலைதளங்களில் “திராவிட நாடு” என்பது குறித்த வாதப்பிரதிவாதங்கள் சூடு பறக்கின்றன. திராவிட நாடு குறித்து மறைந்த அண்ணா அவர்கள் கூறிய கருத்துக்கள் சிலவற்றை பிரசுரித்திருந்தோம். இந்த…

பாகுபலி மேல்தட்டு மக்களுக்கான படம் : ஆர் கே செல்வமணி

சென்னை தற்போது நடைபெற்று வரும் திரையுலக வேலை நிறுத்தம் குறித்து இயக்குனரும் பெப்சி தலைவருமான ஆர் கே செல்வமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பல வெற்றிப் படங்களை…