திராவிட நாடு குறித்து அண்ணா பேசியது என்ன?
1962ம் வருடம் ஜூன் மாதம், “ விலைவாசி உயர்வு எதிர்ப்பு” போராட்டம் நடத்தி கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் சி.என். அண்ணாதுரை. அவர் விடுதலையாகி வெளியே வந்த…
1962ம் வருடம் ஜூன் மாதம், “ விலைவாசி உயர்வு எதிர்ப்பு” போராட்டம் நடத்தி கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் சி.என். அண்ணாதுரை. அவர் விடுதலையாகி வெளியே வந்த…
நெல்லை: நெல்லையில் போதையில் தகராறில் ஈடுபட்ட சினிமா விநியோகஸ்தர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலியை சேர்ந்த மணிகண்டன், சொக்கலிங்கம், புதுச்சேரியை சேர்ந்த வெங்கடலாசலம். மூவரும்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 25ம் தேதி அமமுக அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை…
சென்னை, சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சுவலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.…
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 49 மாணவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட ரூ. 1.12 கோடி இழப்பீட்டை வழக்கறிஞர் முறைகேடாக எடுத்துக் கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில்…
நெல்லை: நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் மிக அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லையில்…
கட்டுரையாளர்: ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அரசுத்தேர்வின் பல பணிநிலைகளில் பணியாற்றியிருக்கிறேன். தேர்வுக்காக மாணவர்களுக்கு தரப்படும் அழுத்தத்தைவிட தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தரப்படும் அழுத்தம் அதிகமாக இருந்த காலங்கள் உண்டு.…
சென்னை: அமைப்பின் பெயர் அறிவிப்பு காரணமாக நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிப்பதாக டிடிவி தினகரன் கூறி உள்ளார். அரசியலில் இருந்து விலகியதாக அறிவித்துள்ள நாஞ்சில் சம்பத், தினகரனின்…
கத்தி முனையில் பெண், பாலாத்காரம் செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலை அருகே, கிராம நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர்…
சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் நேற்று நடத்தப்பட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் பாண்டியராஜன் 5 மணி நேரம் தாமதமாக வந்தால், நலத்திட்டங்களை பெற…