Category: தமிழ் நாடு

பிரச்சாரத்திற்கு தயாராகிவிட்டார் கருணாநிதி

நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பலமுனைப்போட்டி நிலவுவதால் இந்த வயதிலும் தொகுதி எங்கும் பிரச்சாரம் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் பிரச்சாரம் செய்வதற்கு ஏதுவாக…

ஜெயலலிதா வழக்கில் சுப்பிரமணியசாமி முன் வைத்த வாதம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் வாதம் நிறைவு பெற்றது. விசாரணையின் 9-வது நாளான நேற்று கர்நாடகா அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது வாதங்களை முடித்துக்கொண்டார். விசாரணை…

ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதத்தை தொடங்குகிறார்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் வாதம் நிறைவு பெற்றது. விசாரணையின் 9-வது நாளான நேற்று கர்நாடகா அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது வாதங்களை முடித்துக்கொண்டார். விசாரணை…

இஸ்ரோ சாதனை : 22 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட்

ஒரு ராக்கெட்டுடன், வழக்கமாக 4 அல்லது 5 செயற்கைகோள்களை இஸ்ரோ இணைத்து அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக கடந்த 2008-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி-9 ராக்கெட்டுடன், 10 செயற்கைகோள்கள் இணைத்து…

தேர்தல் தமிழ்!:  என். சொக்கன் எழுதும் புதுமையான தொடர்!

தேர்தல் தமிழ்!: என். சொக்கன் எழுதும் புதுமையான தொடர்! தினசரி உங்கள் patrikai.com இதழில்… நான், சொக்கன் பேசுகிறேன்.. தமிழில் இல்லாத சொற்களே இல்லை, அதேசமயம், பிறமொழிகளை…

ஜல்லிக்கட்டுக்கு வழக்கில் ரிட் மனு விவகாரம்: விலங்குகள் நலவாரியத்துக்கு நோட்டீஸ்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது. பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அனுமதி…

ஏப்ரல்- 15ல் 10th விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 12 ஆயிரத்து 53 பள்ளிகளில் இருந்து…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்திக்காமல் திருப்பி அனுப்பினார் ராகுல்?

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவரை சந்திக்க, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இங்கோவன் டில்லி சென்றுள்ளார். ஆனால் அவரை சந்திக்காமல் ராகுல் காந்தி திருப்பி…

சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கல்: ராஜேஷ் லக்கானி்யிடம் திமுக புகார்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார். அம்மனுவில், ”முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி தங்கும் சென்னையை அடுத்த சிறுதாவூர்…

சிறுதாவூர் பங்களாவில் உள்ள கண்டெய்னர் லாரியை சோதனையிட வேண்டும்: ஜி.ரா.

ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் உள்ள கண்டெய்னர் லாரியை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் சோதனையிட வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்…