விஜயகாந்தை டென்ஷனாக்கிய கடிதம்: டிஜிபி அலுவலகத்தில் புகார்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு மாவட்ட செயலாளர்கள் எழுதியது போல் 9 பக்க கடிதம் ஒன்று வந்தது. அதில், “ உங்களை நம்பி வந்த நாங்கள் கடுமையாக…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு மாவட்ட செயலாளர்கள் எழுதியது போல் 9 பக்க கடிதம் ஒன்று வந்தது. அதில், “ உங்களை நம்பி வந்த நாங்கள் கடுமையாக…
சென்னை: “சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை தான் அறிந்தது போல ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கும் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்” என்று சென்னை…
சென்னை: கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையம் அருகே இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அஞ்சலி செலுத்தின. கடந்த வெள்ளிக்கிழமை சென்னை…
சேலம்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் வினுப்பிரியாவின் படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருந்த படத்தை அழிப்பதற்காக, புகார் கொடுக்க வந்த பெற்றோரை காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதற்காக அவர்களிடம்…
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியைக் கொன்றவன் என்று காவல்துறை வெளியிட்ட வீடியோவில் இருப்பவர் உண்மையிலேயே குற்றவாளிதானா என்கிற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சென்னை…
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கம்ப்யூட்டர் என்ஜினியர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ஐந்து நாட்கள் ஆகியும் கொலையாளி பிடிபடவில்லை. கொலைக்கான காரணத்தையும் காவல்துறையினரால்…
சென்னை: சென்னையில் பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொத்தவால் சாவடி காவல் நிலையத்தில் கிரேட் ஒன் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் ஹேமப்ரியா. இவர்…
சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சிப்காட் மேலாண் இயக்குனராக இருந்த…
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுவாதியின் குடும்பத்தாருக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல்…
“மனநிலை பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கவோ, சேலை இல்லத்தில் வைத்து பாதுகாக்கவோ சமூக நலத்துறை உதவாததால், அந்த சிறுவனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும்படி கோருகிறார்கள்…