Category: தமிழ் நாடு

தேர்தல்தேதி அறிவித்த மறுநாளே வேட்பு மனுத்தாக்கல் அறிவிப்பு… ஏன்? ஐகோர்ட்டு

சென்னை, செப். 28 – உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே, வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்தது ஏன்? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி…

எப்.ஐ.ஆர். பதிவு: சென்னை ஐகோர்ட்டு விரிவான உத்தரவு!

சென்னை: புகார்கள் மீது “எஃப்ஐஆர்’ எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, மனுதாரர்கள் நேரடியாக நீதி மன்றத்தை அணுககூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம்…

உயில் என்பது என்ன ? விழிப்புணர்வு பதிவு!

உயில் என்பது என்ன ? – நெட்டிசன் ஒரு மனிதர் – தனது வாழ் நாளுக்கு பின் தனது சொத்து மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம்…

கோவை கலவரத்தை ஏற்படுத்தியது வங்கதேசத்தினர்….? சொல்கிறார் எச்.ராஜா..!

கோயமுத்தூர்: இந்துமுன்னணியை சேர்ந்த சசிகுமார் கொலை செய்யப்பட்டதை அடுத்து நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டது வங்கதேசத்தினர் என்று சொல்கிறார் பாரதியஜனதா எச்.ராஜா. கோவையில் இந்து முன்னணி சசிக்குமார் இறுதி…

தமிழ்நாடு: 3 ஆண்டுகளில் 38 அரசுப் பள்ளிகள் மூடல்!

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 38 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்திருப்பதாக சமகல்வி இயக்கத் தலைவர் ஜெயம் கூறினார்.…

கோவை: இ.மு. சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்!

கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 22ந்தேதி இந்து…

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளரை மாற்றகோரி  செல்போன் டவரில் ஏறி போராட்டம்!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி மூன்று இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் பட்டியலை கடந்த…

பேஸ்புக் மூலம் பெண்களிடம் நெருக்கமாகி ஆபாச படம்! சென்னை இளைஞர் கைது!

சென்னை: பேஸ்புக் மூலம் பெண்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு நெருக்கமாக பழகி அவர்களை ஆபாச படம் எடுத்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சாம்வேல்.…

சுவாதி கொலை வழக்கு: பேஸ்புக் தமிழச்சி, திலீபன் மகேந்திரன் மீது கருப்பு முருகானந்தம் புகார்

கருப்பு முருகானந்தம் – ராம்குமார் – சுவாதி சுவாதி கொலை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி, பேஸ்புக்கில் எழுதி வெளியிட்டு, தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிற்கும் வகையில் செயல்படும்…

குடிமக்களே உஷார்: அக்.2 காந்தி ஜெயந்தி…. டாஸ்மாக் லீவு…!

சென்னை: வரும் அக்டோபர் 2ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், பார்கள் அனைத்துக்கும் விடுமுறை.. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் அக்டோபர்…