Category: தமிழ் நாடு

சுவாதி கொலை வழக்கு விவகாரம்: திலீபன் மீது தாக்குதல்

திருவாரூர்: சென்னை சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆதரவாகவும், இந்த கொலையில் பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் சம்பந்தப்பட்டுள்ளார் எனவும், திலீபன் மகேந்திரன்…

இந்த வார ராசிபலன்!

இந்த வார பலன்கள் 08.09.16. முதல் 15.09.16. வரை விட்டுக்கொடுத்து போவது அவசியம். பிடிவாதத்தை தவிர்க்கவும். உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்படும் காரியங்களில் சிறப்பான வெற்றி காண்பீர்கள். வண்டி,…

பொதுமக்களே உஷார்: அங்கீகாரம் பெறாத மனைகள் பதிவு செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்ய சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றி உடனடியாக அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிகை அனுப்பவும்…

பாரா ஒலிம்பிக்: இந்தியா தங்கம்: தமிழக வீரர் வரலாற்று சாதனை! (வீடியோ)

ரியோடிஜெனிரோ ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் (மாற்று திறனாளிகள்) விளையாட்டு போட்டியில் இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) இந்த வரலாற்று…

ஜனாதிபதி சென்னை வந்தார் – கவர்னர், அமைச்சர்கள் வரவேற்பு!

சென்னை: இரண்டுநாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள ஜனாதிபதி நேற்று குன்னூரில் நடைபெற்ற ராணுவ விழாவில் கலந்துகொண்டுவிட்டு மாலை சென்னை வந்தடைந்தார். டில்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை…

'நாளை நமதே' பாடலுடன் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!

சென்னை: சென்னை மாநகராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த மன்றத்தின் கடைசி கூட்டம் இதுவாகும். அடுத்த மாதம் உள்ளாட்சி மற்றும்…

மூளை பாதிப்பு: செல்போன் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?

இன்றைய நவின காலத்தில் செல்போன் இல்லாதவர்களும் கிடையாது, செல்போன் டவர் இல்லாத இடமும் கிடையாது. அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி உயரத்தில் உள்ளது. உள்ளங்கையிலே உலகத்தை காண்கிறோம்.…

கோவை திமுக எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு!

கோவை: குடிநீர் விநியோகம் தொடர்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை மாநகராட்சியிலுள்ள பீளமேடு,…

உள்ளாட்சி தேர்தல்: ஓட்டு எந்திரம் பயன்படுத்த என்ன பிரச்சினை! ஐகோர்ட்டு கேள்வி!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலின்போது ஓட்டு எந்திரம் பயன்படுத்த என்ன பிரச்சினை என்று தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி…

தமிழக அரசியலில் பரபரப்பு: ஜெ வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு!

புது தில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. கர்நாடக வழக்கறிஞரும், ஜெயலலிதா சொத்து குவிப்பு…