ராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது!: முன்னாள் நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், நேற்று புழல் சிறையில் மர்மமாக இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை…