Category: தமிழ் நாடு

இன்று: கல்கி சொல்லும் சேதி

கல்கி, சிறந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர் என்று பன்முகம் கொண்டவர் என்பவர் அறிவோம். அவரது பத்திரிகை வாழ்க்கை சொல்லும் சேதி ஒன்று என்றும் நினைவில் வைக்கத்தக்கது. நவசக்தி,…

ஆசிரியர்கள் முரட்டுப்பேய்கள்!: எழுத்தாளர் பாலகுமாரன்

ஆசிரியர் தினம் குறித்து, “முக நூலில் எல்லோரும் கூவிய பின் என் பதிவை ஆசிரியர் தினம் பற்றி இடுகிறேன்” என்று துவங்கி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் எழுத்தாளர்…

தொங்கலில் திருமா: திமுகவின் தலித் கரிசனம்!

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெறாது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. டிகேஎஸ் இளங்கோவனின் கருத்துக்கள் கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடில்லை…

கருணாநிதி துரோகி! கள்ளமவுனம் காக்கிறார்! – விடுதலை சிறுத்தைகள் தாக்கு!

சென்னை: “தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் திமுக கள்ள மவுனம் காக்கிறது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர் வன்னியரசு தெரிவித்துள்ளார். திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.…

திமுகவுடன் நெருங்குகிறாரா விஜயகாந்த்?

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, அமைச்சர் வைத்திலிங்கம் கொண்டு வந்த, சபை உரிமை மீறல் பிரச்னை குறித்து விசாரிக்க, சட்டசபை உரிமை குழு கூட்டம், நேற்று…

வனக்காவலரை மிதித்துக்கொன்றது யானை

கோவை: கோவை அருகே யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்ற யானை வனக்காவலர் யானை மிதித்து பலியானார். கோவையை அடுத்த மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் காட்டு யானை ஒன்று…

முதலீட்டாளர் மாநாடு: மக்களை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

சென்னை: செப்டம்பர் 9,10 தேதிகளில் நடக்கவிவருக்கும் சர்வதேச தொழிலதிபர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு பிரம்மாண்டமான முறையில் செய்துவருகிறது. இந்த நிலையில், “முதலீட்டாளர் மாநாட்டால் தமிழகத்துக்கு எந்த…

முதலீட்டாளர்கள் மாநாடு: பிரம்மாண்டமான ஏற்பாடு! கடுமையான பாதுகாப்பு!

சென்னை: நாளை மறுநாள் சென்னையில் துவங்கும்சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ள தமிழக அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது தமிழக அரசு. ஒரு லட்சம்…

நட்ட நடு ரோட்டில் கொலை! கண்டுகொள்ளாத மக்கள்!

வேலூர்: ஏராளமான மக்கள் வேடிக்க பார்த்தபடி நிற்க, நடு சாலையில் நடந்த படுகொலை காட்சி வாட்ஸ் அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. வேலூர் அதிமுக பிரமுகரும், மாநகராட்சி…

சிறையில் செங்கல் சூளை… மனித உரிமை மீறல்! : த.நா. கோபாலன்

சிறைவாசிகள், விடுதலை ஆன பிறகு உதவும் வகையில் பலவித கைவினை தொழில்களை சிறையில் கற்றுத் தருகிறார்கள். அந்த சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு, அதிலிருந்து…