Category: தமிழ் நாடு

ஜெ.வுக்கு ஜே போட்ட மதிமுக நிர்வாகிகள் நீக்கம்!

சென்னை: பூவிருந்தவல்லி மதிமுக நகர செயலாளர் இரா. சங்கர் மற்றும் துணை செயலாளர் து.முருகன் ஆகிய இருவரையும் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார் அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.…

விஷ்ணுப்ரியா ஆடியோ ஆதாரத்தை வெளியிடுவேன்!: தலைமறைவு யுவராஜ் அதிரடி

சென்னை: உயர் அதிகாரிகளின் டார்ச்சரால்தான் விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டார் என்றும் அதற்கான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் உரிய நேரத்தில் அதை வெளியிடுவேன் என்றும் தலைமறைவு குற்றவாளி…

நாம் தமிழரிலும் விலகல்!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான, தமிழன் டிவி அதிபர் கலைக்கோட்டுதயம் இன்று அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் 17ம் தேதிகூட,…

நான் கடவுள் அல்ல!: ஆவேசப்பட்ட வைகோ

சென்னை: மதிமுகவில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள், 2 தலைமைக்கழக நிர்வாகிகள் ஒரே வாரத்தில் விலகியுள்ள நிலையில் இன்று அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம், கட்சியின் தலைமையகமான தாயகத்தில்…

விஷ்ணுப்ரியா தற்கொலைக்கு உயரதிகாரிளே காரணம்! : கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி

திருச்செங்கோடு: ஓமலூர் தலித் இளைஞர் மரண வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் நீண்ட கடிதம்…

இன்னும் சோகம்:  அரசியலாக்கப்படும் விஷ்ணுப்ரியா தற்கொலை!

சென்னை: ஓமலூர் பொறியாளர் கோகுல்ராஜ் படுகொலையில் விசாரனை அதிகாரியாக இருந்துவந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். “குடும்ப சிக்கலால்தான் இப்படியொரு முடிவை…

சிறப்புக்கட்டுரை: அதிமுகவுக்குத் தாவும் திமுக மாஜிக்கள்!

ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் மூவர் மற்றும் மகளிர் அணி தலைவி உட்பட சில நிர்வாகிகள் திமுகவுக்கு தாவியதும்… இன்னமும் தாவல்கள் இருக்கும் என்ற செய்தி பரவுவதும் அரசியல்…

சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்!” : பரபரப்பை கிளப்பும் புத்தகம் வெளியீடு!

சென்னை: தமிழகத்த்தில், இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள் பற்றிய புத்தகம் நாளை மறுநாள் வெளியாவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த…

பேருந்து ஓட்டையில் விழுந்த பெண்: போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்?

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் ஓட்டை வழியே ஒரு பெண் விழுந்த வீடியோ, ஊடகங்களில் பரவி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் உயிர்தப்பினார்.…

தற்கொலை செய்துகொண்ட பெண் டி.எஸ்.பி.யின் பாடல்கள்: வாட்ஸ் அப்பில் பரவும் சோகம்

திருச்செங்கோடு: நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா பாடிய பாடல்கள் வாட்ஸ் அப்பில் பரவி மேலம் சோகத்தை அதிகப்படுத்தி வருகிறது. திருச்செங்கோடு பகுதி டி.எஸ்.பியாக…