Category: தமிழ் நாடு

காவல்துறையை டார்ச்சர் செய்யும் யுவராஜ் ஆதரவாளர்கள்!

சென்னை: தலித் இளைஞர் கோகுல்ராஜ், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் தலைமறைவாக இருந்த போது வாட்ஸ்அப்பில் தனது பேச்சுக்களில் போலீஸ் டார்ச்சர் பற்றி பேசிவந்தார். “காவல்துறையினர்…

யுவராஜ் சரண்! பின்னணி என்ன?

நாமக்கல் ஓமலூர் தலித் இளைஞர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜ் இன்று இன்று நாமக்கலில் சரண் அடைந்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ்…

மறைந்தார் இரும்பு மனுஷி

சென்னை: “ஆச்சி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நடிகை மனோரமா, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த…

கருணாநிதி குஷ்பு சந்திப்பு

சென்னை: தி.மு.க.வை விட்டு வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இமைந்த குஷ்பு இன்று நடைபெற்ற வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பிரபல. நடிகை…

ரவுண்ட்ஸ்பாய்: விஜயகாந்த் பாணியில் பிரேமலதா?

மா மியார் வீட்டுல ஒரு விஷேசம். திருநெல்வேலி போனேன். பக்கத்துல ஆலங்குளத்தில தே.மு.தி.க. கட்சி சார்பா, “மக்களுக்காக மக்கள் பணி”ங்கிற மீட்டிங். பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போ…

நாளை சரணடைகிறேன்!: யுவராஜ் வாட்ஸ்அப் பேச்சு!

யுவராஜ் சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, தலைமறைவாக இருக்கும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் நாளை காவல்துறையினரிடம் சரணடைகிறார். தலித் இளைஞர் கோகுல்ராஜ்…

கோயில் பன்றி வெட்டை தடுத்தனரா முஸ்லிம்கள்? : வதந்தியை நம்பாதீர்

மாட்டுக்கறி உண்டார் என்று சொல்லி இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுதும் ஒருவித பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, “மாட்டுக்கறிக்கு பதிலாக மனித மலத்தை திண்ணட்டும்.…

ஜாக்டோ சங்க ஆசிரியர்கள் ஸ்டிரைக்: பள்ளிகள் இயங்கும் என அரசு அறிவிப்பு

சென்னை: ஊதிய உயர்வு உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் ஆசிரியர்கள் இன்று ஒரு நாள்…

மீடியாகாரர் விலகியது ஏன்?

“புயல் கட்சியிலிருந்து விலகுவதாக ”உயர்ந்த மலை” ஊடகக்கார் அறிவித்தது இப்போதுதான். . “ஆனால் அதற்கு முன்பே அவர் விலகிய நிலையில்தான் இருந்தார்” என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். அவர்கள்…

இன்று: தமிழகத்தில் 10 லட்சம் கொத்தடிமைகள்!

உலக தொழிலாளர் உரிமைதினம் இன்று. தொழிலாளர்களக்கு அளிக்க வேண்டிய உரிய ஊதியம், பணி நேரம், அவர்கள் நடத்தும் முறை ஆகியவை பற்றி சிந்திக்க வேண்டிய நாள். உலகம்…