தமிழக முழுஅடைப்பு: கேரள பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!
திருவனந்தபுரம்: காவிரி பிரச்சினை காரணமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் கேரள பஸ்கள் அனைத்தும் தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவை கண்டித்து…