Category: தமிழ் நாடு

தமிழக முழுஅடைப்பு: கேரள பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!

திருவனந்தபுரம்: காவிரி பிரச்சினை காரணமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் கேரள பஸ்கள் அனைத்தும் தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவை கண்டித்து…

தன்னம்பிக்கை இல்லாத தற்கொலை தமிழர்கள் :  பழ. நெடுமாறன் 

“அரிது அரிது மானிடராகப் பிறப்பது அரிது” என்பது ஓளவையாரின் வாக்கு. மனிதராகப் பிறப்பதிலும் தமிழராகப் பிறப்பது பெருமைக்குரிய ஒன்றாகும். “”முயற்சி திருவினையாக்கும்” எனக் கூறிய வள்ளுவன்தனை உலகினுக்கே…

தாய்லாந்து சிறை: தாயகம் திரும்பிய 17 தமிழர்கள்! ஜெ.நடவடிக்கை!!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் தாய்லாந்து சிறையில் இருந்த 17 பேர் சென்னை திரும்பினர். தஞ்சை, திருவாருர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு பகுதிகளை சேர்ந்த 17…

காவிரி பிரச்சினை: தீக்குளித்த நாம் தமிழர் கட்சி இளைஞர் உயிரிழந்தார்! பதட்டம்!!

சென்னை: சென்னையில் நாம் தமிழர் பேரணியின் போது தீக்குளித்த தொண்டர் விக்னேஷ் பரிதாப மரணம் அடைந்தார். இதன் காரணமாக சென்னையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.…

தமிழகம்: போராட்டம் தீவிரம்! ரெயில் – பஸ் சேவை பாதிப்பு! பயணிகள் அவதி!

சென்னை காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…

ரெயில் மறியல் போராட்டம்: ஸ்டாலின் – வைகோ – திருமா கைது!

சென்னை காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…

ஈரோட்டில் லாரிக்கு தீ வைப்பு! கன்னட வெறியர்கள் காரணமா?

ஈரோடு ஈரோட்டில் கர்நாடக பதிவு எண் உள்ள லாரி ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கர்நாடக பதிவு…

பந்த்: ஓட்டல்களை மூட முடியாது என தமிழக ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கை அளிக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அங்கு தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் இன்று தமிழகம் முழுதும் முழு…

கொலைகார அப்பா! சுயநல உறவுகள்!: மாரியப்பன் கண்ணீர்

“ரியோ பாராலிம்பிக்ஸில் நான் பதக்கம் வாங்கியதை அடுத்து நான் மிக மகிழ்ச்சியாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. இங்கு ரியோவில் ஒவ்வொரு இரவிலும் நான் தூக்கம்…

கர்நாடகாவைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு துவங்கியது: ஒரு லட்சம் போலீசார் குவிப்பு: இயல்பு வாழ்க்கை பாதிக்கும்

சென்னை: காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் இன்று…