Category: தமிழ் நாடு

ஓபிஎஸ்- சந்திரபாபுநாயுடு பேச்சுவார்த்தை வெற்றி: மேலும் 2.5 டிஎம்சி தண்ணீர் தர ஆந்திர முதல்வர் உறுதி!!

சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிற்பகல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.…

பல்லாவரம் அருகே அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை!

சென்னை, பல்லாவரம் அருகே அதிமுக பிரமுகர் மர்ம கும்பலால்கு சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பல்லாவரம் அருகே உள்ள திருநீர் மலை பகுதி அதிமுக பிரமுகர் அபுல்சாலி.…

கருணாநிதி நலம் பெற திருவாரூர் இசை காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

திருவாரூர், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலம்பெற வேண்டி, திருவாரூர் இசை காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அவரது குடும்பத்தினர் சார்பாக நடத்தப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின்…

எங்களுக்கும் பண்பாடு கலாச்சாரம் பற்றி தெரியும்! ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்ந்த ராதா ராஜன்

சென்னை, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாது, எங்களுக்கும் பண்பாடு கலாச்சாரம் பற்றி தெரியும் என்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கேட்டு…

சட்டத்திட்டத்தினால் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள்! பாரதிராஜா ஆவேசம்!

சென்னை, தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சட்டத்திட்டத்தினால் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள், அது தேசிய ஒருமைப்பாட்டுக்கே தீங்கு விளைவிக்கலாம் என்று பாரதிராஜா ஆவேசமாக கூறினார். தமிழகத்தின்…

ஜல்லிக்கட்டு: மாணவர்கள் போராட்டம் வெடிக்கும்! ஸ்டாலின் எச்சரிக்கை!!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தடையை…

முன்னாள் டிஜிபி ஜாபர்சேட்டுக்கு பணி வழங்க ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை, தமிழக முன்னாள் டி.ஜி.பி. ஜாபர்சேட்டுக்கு பணி வழங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உளவுத்துறை முன்னாள் டிஜிபியாக இருந்தவர் ஜாபர் சேட்.…

ஹாஜிக்கள் முத்தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை, தமிழகத்தில் இஸ்லாமிய மதகுருக்களான ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத்…

ஜல்லிக்கட்டு. இன்றைய தீர்ப்பு குறித்து தலைவர்கள்!

சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் கைவிரித்துவிட்டது. இவ்வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல்…

கடலூரில் ஜல்லிக்கட்டு நடத்திய சீமான் கட்சியினர் காளையுடன் கைது! பரபரப்பு!!

கடலூர், கடலூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சியினர் காளையுடன் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. தமிழகத்தில் இந்த…