ஓபிஎஸ்- சந்திரபாபுநாயுடு பேச்சுவார்த்தை வெற்றி: மேலும் 2.5 டிஎம்சி தண்ணீர் தர ஆந்திர முதல்வர் உறுதி!!
சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிற்பகல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.…