Category: தமிழ் நாடு

மதுரையில் தடையை மீறி நடக்கும் ஜல்லிக்கட்டு

மதுரை: மதுரை அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்…

ஜல்லிக்கட்டு: பீட்டாவுக்கு பளார் கொடுத்த இயக்குநர் கரு. பழனியப்பன் ( வீடியோ)

ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்கக்கோரி பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டு குறித்து திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் அளித்துள்ள பேட்டி இணைத்தில் வைரலாகி வருகிறது.…

“பொறுக்கி”  சு.சுவாமியை எப்படியெல்லாம் திட்டுறாங்க  நெட்டிசன்கள்!

“ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்பவர்கள், மனநோயாளிகள், பொறுக்கிகள்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ட்விட் செய்திருந்தார். இது தமிழகத்தி் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சு.சுவாமியை கடுமையாக…

இதுதான் ஜல்லிக்கட்டு, தில் இருந்தா மல்லுக்கட்டு’: வெளியானது ஜல்லிக்கட்டு பாடல் (வீடியோ)

பொங்கல் திருவிழாவை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை…

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?:  மார்க்கண்டேய கட்ஜூ  ஆவேசம்

உச்சநீதிமன்ற தடையை எதிர்த்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார், உச்சநீதிமன்ற…

பொறுக்கி என்றால் என்ன அர்த்தம்?

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது வரம்பு மீறிய கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையல் சிக்குபவர். தற்போது, “ஜல்லிக்கட்டு விளையாட்டை ஆதரிக்கும் தமிழர்கள் பொறுக்கிகள்” என்று…

தமிழர்கள் பொறுக்கிகள் என்ற சுவாமிக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பல போராட்டங்களும் நடந்துவருகின்றன. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் மனநலம்…

இன்று போகி பண்டிகை!

இன்று போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.…

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக இளைஞர் சிந்துராமின் பிரத்யேக பேட்டி

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்களை திரட்டி இந்தியாவையே மிரள வைத்த இளைஞர் சிந்துராமின் பிரத்யேக பேட்டி… உங்கள் பத்திரிகை.காம் இணைய இதழில்……

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் இ.கம்யூ பங்கேற்கும் : முத்தரசன் அதிரடி

சென்னை: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். உச்சநீதிமன்ற தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு…