Category: தமிழ் நாடு

நாளை மருந்து கடைகளும் (மெடிக்கல் ஷாப்)  மூடல்

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி நாளை நடைபெறும் முழு அடைப்பில், மருந்தகங்கள் (மெடிக்கல் ஷாப்) சங்கங்களும் கலந்துகொள்வதாக அறிவித்திருக்கின்றன. ஆகவே நாளை மருந்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மாலை…

வருகிறது வெற்றிமாறனின் ஜல்லிக்கட்டு திரைப்படம் வாடிவாசல்! இதுதான் கதை!

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை, தற்போது “பிரச்சினையை” பேச வருகிறது என்பது ஆச்சரியம்தானே! ஆமாம் சரியாக 58 ஆண்டுகளுக்கு முன், பிரபல எழுத்தாளர் சு.…

ரயில் மீது ஏறி போராடிய மாணவர் மின்சாரம் தாக்கி படுகாயம்

சேலம்: சேலத்தில் ரயில் கூரை மீது ஏறி போராடிய மாணவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள்…

நாளை தனியார் பள்ளிகள் இயங்காது! கூட்டமைப்பு அறிவிப்பு  

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதை ஒட்டி, தனியார் பள்ளிகள் இயங்காது என்று மிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறவித்துள்ளது.…

ஜல்லிக்கட்டு: ரெயில் மறியலில் குதித்தனர் இளைஞர்கள்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக இளைஞர்கள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து சென்னை மெரினாவில்…

காவலரை நடு ரோட்டில் ஓடஓட விரட்டிய காளை!

திருப்பூர்: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் போரட்டக்காரர்கள், காவல்துறையினர் கடுமையான தடியடி நடித்தி கலைத்த சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில்,…

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு:  உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு!

ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழகத்தில் போராட்டம் வெடித்துவரும் நிலையில், அது தொடர்பான தொடர்பான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டை…

ஜல்லிக்கட்டு:  சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களும் மாணவர்களும்…

நாளை அரசு பேருந்துகள் இயங்காது?

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் சங்கங்கள், லாரி, ஆட்டோ உரிமையாளர்கள் சங்கங்கள் உடப்ட பல…

மோடி ஏமாற்றிவிட்டார்! போராட்டம் தொடரும்!:  போராட்டக்காரர்கள் கொந்தளிப்பு 

சென்னை: தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், ஜல்லிக்கட்டை பாராட்டிவிட்டு, அதற்கு தேவையான சட்ட நடவடிக்கையை எடுக்க மறுத்துவிட்டார் பிரதமர் மோடி. அவரது இந்த அறிவிப்பு தமிழக இளைஞர்களிடையே…