Category: தமிழ் நாடு

அதிமுக எம் பி பாஜகவில் இணைகிறாரா? : அதிமுகவில் பரபரப்பு

தஞ்சாவூர் தஞ்சாவூர் அரசு சுற்றுலா மாளிகையில் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து ஒரு மணி நேரம் தனியே பேசியது பரபரப்பை…

குரூப் 1 தேர்வு முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும்…..ஸ்டாலின்

சென்னை: குரூப்-1 தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திமுக செயல் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2016ம்…

குட்கா மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. சிவகுமார் என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை…

மக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன்: திருச்செந்தூரில் கமல்ஹாசன் ஆவேசம்

திருச்செந்தூர்: தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்செந்தூரில் பொதுமக்களிடையே பேசினார். அப்போது, மக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன் என்று…

சாகர் புயலால் பாதிப்பு இல்லை; ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மைய இயக்குனர்

சென்னை: ஏடன் வளைகுடா பகுதியில் உருவாகி உள்ள சாகர் புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது, ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

ஆன்லைன் மூலம் பொறியியல் விண்ணப்பபம் பெற தடை இல்லை: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமே அனுப்ப வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு…

காவிரி ஆணையமா? காவிரி மேலாண்மை வாரியமா? நாளை உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த வழக்கில்…

கோவையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான சேவை: எடப்பாடி பழனிச்சாமி

கோயமுத்தூர்: கோவையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விரைவில் விமான சேவை ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தமிழகத்தின் முதல் தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகம்…

எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டவிதிகளுக்கு எதிரானது: ஸ்டாலின்

சென்னை: எடியூரப்பாவுக்கு கர்நாடக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டவிதிகளுக்கு எதிரானது என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் பெரும்பான்மை ஆதரவு…

காவிரி மேலாண்மை வாரியம் என்றே பெயரிட வேண்டும்: தமிழகஅரசு வலியுறுத்தல்

டில்லி: காவிரி வரைவு திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில், காவிரி மேலாண்மை வாரியம்…