நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து…
சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த எழுச்சி போராட்டத்தை தொடர்ந்து மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கு…
ஈரோடு: ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற பாஜகட்சியினரை, “நிரந்தர சட்டம் தேவை என்று போராடும் மாணவர்கள் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம் கொண்ட பாஜகவினர் அந்த மாணவர்களை அடித்து உதைத்துள்ளனர்.…
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சூர்யா சிங்கம் 3 படத்துக்கு விளம்பரம் தேடுகிறார் என்று கூறிய பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் சூர்யா…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலில் ஜல்லிக்கட்டு நடந்தபோது, காளை முட்டி மோகன், பாண்டியன் ஆகிய இருவர் பலியானார்கள். ஜல்லிக்கட்டு களத்தில் உயிரிழந்த மாடுபிடி வீரர் மோகன் ஐக்கம்பட்டியைச்…
டில்லி, தமிழர்களின் வரலாறு காணாத எழுச்சி காரணமாக மத்திய மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இதன் காரணமாக டில்லியில் பேட்டியளித்த மத்திய சுற்றுசூழல் இணைஅமைச்சர் அனில்மாதவ்…
சென்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத எழுச்சி கண்டு ஆட்சியாளர்கள் மிரண்டு போய் உள்ளனர். என்ன செய்வது என திக்குதெரியாமல் திண்டாடி வருகின்றனர்.…
சென்னை, தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டம் குறித்து போராட்டதில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், மாணவர்களை முதல்வர் நேரில் சந்தித்து தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்…
சென்னை, ஜல்லிக்கட்டுக்காக போராடியது போதும் என மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி இளைஞர்களுக்கு வேண்டுகோள்…
கோவை, கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. அமைச்சர் வேலுமணி காலை 11.30 மணி அளவில் தொடங்கி வைத்தார். குறைந்த அளவே ரேக்ளா வீரர்கள் கலந்துகொண்ட…