Category: தமிழ் நாடு

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்த சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை வாங்க அவர்களின் உறவினர்கள் மறுத்து வருவதால், அவர்களின் உடல்களை பதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள்…

துப்பாக்கி சூடு கண்டித்து நாளை “தலைமைச் செயலகம்” முற்றுகை: மே 17 இயக்கம் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய மனிதாபிமானமற்ற துப்பாக்கிச் சூடு படுகொலையைக் கண்டித்து நாளை தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும் என மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு…

தமிழகஅரசு செயலிழப்பு? துணைராணுவத்தை அழைத்திருக்கிறார் தலைமைசெயலாளர்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 12 பேரை கொன்றுள்ள நிலையிலும், மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மக்களின் போராட்டத்தை…

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு! வெள்ளையன்

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான…

ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: கனிமொழி

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கனிமொழி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்,…

தூத்துக்குடியில் இன்றும் போலீசார் அராஜகம்: துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காவல்துறையினரின் அராஜகம் தொடர்ந்து வருகிறது. நியாயம் கேட்கும் மக்களை அடித்து விரட்டிய காவல்துறையினர் அவர்கள்மீது இன்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், தூத்துக்குடி அண்ணாநகரை…

ஸ்டெர்லைட் இனிமேல் தூத்துக்குடியில் நடத்த முடியாது: சசிகலா புஷ்பா ஆவேசம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேறு என்றும், ஸ்டெர்லைட் இனிமேல் தூத்துக்குடியில் நடத்த முடியாது என்றும் தூத்துக்கு எம்.பி. சசிகலா புஷ்பா சசிகலா ஆவேசமாக பேசினார்.…

மனிதாபிமானமற்ற துப்பாக்கிச்சூடு: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: தூத்துக்குடியில் மிருகத்தனமாக செயல்பட்டு பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்டெர்லைட்…

மருத்துவமனையில் ஆறுதல்: தூத்துக்குடியில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி: போலீசாரின் மிருகவெறி துப்பாக்கி சூட்டுக்கு பலியான மற்றும் காயமடைந்தவர்களை சந்திக்க தூத்துக்குடி வந்த கமலஹாசன்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 144 தடை உத்தரவை மீறியதாக…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை : விவரங்கள் இதோ

தூத்துக்குடி தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் உண்டாகி உள்ள பிரச்னைகள் குறித்த விவரங்கள் இதோ இந்தியாவில் தாமிரம் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலைகள் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட்…