Category: தமிழ் நாடு

புதிய தொழிற்சாலை பணிகளில் உள்ளூர் மக்களுக்கு 50% ஒதுக்கீடு; தமிழக சட்டசபையில் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் போது, 50 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு கட்டாயம் ஒதுக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள பரிசீலிக்குமாறு தமிழக சட்டசபையில்…

அதிமுகவுடன் கட்சியை இணைக்க முடிவு; ஜெ.தீபா அறிவிப்பு

சேலம்: அதிமுகவுடன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை இணைக்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் பொது செயலாளர் ஜெ. தீபா திடீரென அறிவித்துள்ளார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின்…

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை : தமிழக அரசு

சென்னை வரும் 8 மற்றும் 9 தேதிகளில் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான…

பொது இடங்களை ஆக்கிரமிக்க கடவுளுக்கும் உரிமை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்ய கடவுளுக்கு கூட உரிமை கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை வருமானத்துறை அலுவலக வளாகத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்ட…

சென்னை – மதுரை இடையே தேஜஸ் ரெயில் சேவை 27 ஆம் தேதி தொடக்கம்

சென்னை பிரதமர் மோடி வரும் 27 ஆம் தேதி சென்னை மதுரை இடையிலான தேஜஸ் அதிவேக ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். சென்னை பெரம்பூர் இணைப்பு பெட்டி…

பிளாஸ்டிக் தடையால் துணிப்பை, வாழை இலை விற்பனை அமோகம்; விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின், துணிப்பை, வாழை இலை, பாக்கு மர இலை ஆகிய மாற்றுப் பொருட்களை நோக்கி பொதுமக்கள் படிப்படியாக சென்று…

நாடாளுமன்ற தேர்தலுடன் திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தலாம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவாரூர்: நாடாளுமன்ற தேர்தலுடன் திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி…

ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல்: மத்தியஅமைச்சர் சுஷ்மா தகவல்

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மத்தியஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறி உள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல்…

திருவாரூர் இடைத்தேர்தல்: அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மாவட்டஆட்சியர் அழைப்பு

திருவாரூர்: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி பிரமுகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். கஜா புயல்…

ஜெ.அறிவித்த ரூ.100 கோடி? ரூ.5 கோடியில் தமிழன்னைக்கு சிலை: செங்கோட்டையன்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் மதுரையில் தமிழன்னைக்கு ரூ.5 கோடியில் சிலை வைக்கப்படும் என கூறினார். ஏற்கனவே கடந்த…