Category: தமிழ் நாடு

ஜெயலலிதாவுக்கு நினைவிடம்?

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 5ந்தேதி இரவு மரணத்தை தழுவிய ஜெயலலிதாவுக்கு தற்போது அடக்கம் செய்யப்பட்ட…

ஜெ. மறைவு: மாரடைப்பில் மரணமடைந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம்

சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து நாடு முழுவதும் அவரது கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பலர் அதிர்ச்சி காரணமாக மரணமடைந்தனர். அவர்களுககு 3 லட்சம் ரூபாய்…

புயல் எச்சரிக்கை: தூத்துக்குடி துறைமுகத்தில்  புயல்கூண்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று மாலை 1ம் எண் புயல் எச்சரிக்கைகூண்டு ஏற்றப்பட்டது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: “வங்காள விரிகுடா பகுதியில் தென்…

ஜெயலலிதா கன்னத்தில் இருந்த ஊசி குத்தல்கள் ஏன்?

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் சரவணன் சவடமுத்து (Saravanan Savadamuthu) அவர்களின் பதிவு: மறைந்த ஜெயலலிதாவின் முகம், வழக்கம் போல அன்றலர்ந்த தாமரை மாதிரி மலர்ச்சியுடன் இருந்ததையும் அவரது…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கருணாநிதி

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதி, சிகிச்சைக்கு பின் இன்று மாலை வீடு திரும்பினார். ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு…

வீர வணக்கம்: ஜெ. மறைவு காவல் பணியில் இருந்த தலைமைக் காவலர் மரணம்

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். அதற்கு முன்பு 4ம் தேதி மாலையே, முதல்வர் உடல்…

ஜெ., நினைவிடத்தில் அண்ணன் மகள் தீபா, இரு நாட்களுக்குப் பிறகு பாலூற்றி அஞ்சலி

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது அண்ணன் மகள் தீபா, அங்கு வந்தார். அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. பிறகு ஜெயலலிதா இறந்த செய்தியை அறிந்து மருத்துவமனை…

சவுதியில் தவிக்கும் தமிழக தொழிலாளி! உதவாத இந்திய தூதரகம்!

நெட்டிசன்: தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சோகமான பதிவு இது: எனது மச்சான் பெயர் பழனிக்குமார்..இராமநாதபுரம் மாவட்டம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியவிற்கு சென்றார். சவூதியில்…

தனது மறைவில், தமிழகத்தை தலைநிமிரச் செய்த ஜெயலலிதா!

பன்னெடுங்காலமாகவே தமிழகத்தில ஒரு துயரான வழக்கம் உண்டு. பெருந்தலைவர்கள் மறைந்தால், தொண்டர்கள் தீக்குளித்தும், தூக்கிட்டும் தற்கொலை செய்துகொள்வதுதான் அது. “மிகச் சிறந்த தலைவர்கள் மறைந்தாலும், மக்கள் அவர்…

சோ -வின் இறுதிப் பயணம் தொடங்கியது..!

நகைச்சுவை நடிகர், பத்திரிக்கையாளர், வழக்கறிஞர் என பன்முகம் கொண்டவர் சோ ராமசாமி அவர்கள் இவரின் துக்ளக் பத்திரிக்கைக்கு என தனி வாசகர் கூட்டமே உள்ளது குறிப்பாக அவரின்…