Category: தமிழ் நாடு

சீனாவில் தமிழ் படிக்கும் சீனர்கள்….! தமிழ்மொழியை வளர்க்க தமிழர்களுக்கு அறிவுரை

சீன பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றுகொடுக்கும் பேராசிரியை, உலகின் மூத்த மொழியான செம்மொழியான தமிழை தமிழர்கள் பேணிக்காக்க வேண்டும் என்றும், , தமிழ்நாட்டில் உள்ள வர்கள் தங்களது குழந்தைகளை…

பால் கலப்படத்தை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது: சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை

சென்னை: பால் கலப்படத்தை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்றும், பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டன விதிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார்…

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேசி வேலைநிறுத்த போராட்டத் திற்கு தீர்வு காண வேண்டும் என்றும், வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்…

தமிழக அரசின் கடற்கரை ஒழுங்குமுறை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

சென்னை தமிழக அரசு அளித்த கடற்கரைப்பகுதி ஒழுங்குமுறை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடற்கரைப் பகுதிகளில் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று பல பெரிய…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் மூடல்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், ஆசிரியர்கள் பணிக்கு வராததல் பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது. பழைய…

‘கொட நாடா.. கொலை நாடா?’ ஆளுநர் மாளிகை முன்பு 24ந்தேதி திமுக போராட்டம்

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு 24ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று திமுக…

2-வது உலக முதலீட்டாளர்கள் 2நாள் மாநாடு: சென்னையில் நாளை தொடக்கம்!

சென்னை: தமிழகத்தின் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன்…

5லட்சம் லஞ்சம் ஆடியோ விவகாரம்: டி.எஸ்.பி. முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சென்னை: முன்னாள் தேனாம்பேட்டை காவல்நிலைய டிஎஸ்பியும், தற்போது ஆவடி பட்டாலியன் பிரிவில் பணிபுரிந்து வருபவருமான டிஎஸ்பி முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதலே…

ஜெ.மரணம் மர்மம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் தம்பிதுரை எம்.பி. ஆஜர்

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்களவை துணை சபாநாய…

தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்ட அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு! கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தர்மபுரி: தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு நேற்று தொடங்கப்பட்டது. தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி புதிய வகுப்பை…