Category: தமிழ் நாடு

காஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே ரூ . 32. 50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட கல்பாக்கம் அணுமின் நிலையம் ஒப்புதல்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே ரூ . 32. 50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையம் ஒப்புதல்…

மார்ச் 10 ஆம் தேதி தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்று தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த 1994…

தமிழில் நடைபெறும் ரயில்வே தேர்வுகளில் வடமாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: ரயில்வே துறை சார்பாக நடைபெறும் தேர்வுகளில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் தமிழில் தேர்வு எழுதும் நிலையில், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவது எப்படி என்று…

படுக்கை வசதியுடன் அதிவேக ரயிலை ஐசிஎஃப் தயாரிக்க வேண்டும்: ரயில்வே வாரிய உறுப்பினர் வேண்டுகோள்

சென்னை: படுக்கை வசதியோடு கொண்ட அதிகவேக ரயிலை (ட்ரைன் 20 போன்று) தயாரிக்க வேண்டுமென, சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையை (ஐசிஎஃப்) ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஸ்…

கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை: காவல்துறைக்கு மனிதஉரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: காவல் துறையினரின் டார்ச்சரால், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கால் டாக்சி ஓட்டுநர் விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணை யருக்கு மாநில மனித…

ஸ்டெர்லைட் வழக்கு: பிப்ரவரி 5ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பிப்ரவரி 5ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு…

மறைமுக பேச்சுவார்த்தை: தேர்தல் கூட்டணி குறித்து கமல் தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி பேச்சு வார்த்தை மறைமுகமாக நடைபெற்று வருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித் துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில்…

பிப்ரவரி 28 கடைசி நாள்: அரசு அனுமதியில்லாத பெண்கள் விடுதியை மூட நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அனுமதி இல்லாமல் இயங்கும் பெண்கள் விடுதிகள் பிப்ரவரி 28ந்திக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், பதிவு செய்யாத விடுதிகளை மார்ச் 1ந்தேதி முதல் மூட…

கொடநாடு விவகாரம்: மேத்யூ சாமுவேல் மீதான தடை மேலும் 4வாரம் நீட்டிப்பு

சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக, ஆவணப்படம் வெளியிட்ட மேத்யூ சாமுவேல், இது சம்பந்தமாக முதல்வர் குறித்து பேச சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடை மேலும் 4…

‘தமிழா தமிழா… தமிழ் பேசு…’ இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

‘தமிழா தமிழா…தமிழ் பேசு…’ என்ற பாடல் இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ் இளைஞர்கள், இளைஞிகள் இணைந்து அழகான இந்த பாடலை…