ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்வு: சட்டசபையில் மசோதா தாக்கல்?
சென்னை : தமிழக சட்டமன்றத்தில் ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு இன்று தாக்கலாகிறது. தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அதற்காக…