Category: தமிழ் நாடு

பிளஸ்-1 தேர்வு பெறாதவர்களும் பிளஸ்-2 எழுதலாம்!

சென்னை, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 க்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை இன்னும் ஒரிரு நாட்களில் வெளியாகும் என்று…

மகளை காதலித்தவரை கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்!

தூத்துக்குடி, தன்னை காதலிக்காவிட்டால், ஆசிட் ஊற்றிவிடுவேன் என தனது மகளை மிரட்டிய காதலரை கொலை செய்துள்ளனர் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள். தூத்துக்குடியில் தனது மகளை காதலித்த…

பிரபாகரனுக்காக சென்னையில் நடந்த நடந்த ரெய்டு!

நெட்டிசன் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் “1982ல் என் வீட்டில் காவல் துறையின் ரெய்டும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும்” என்ற தலைப்பில் பதிவிட்டிருக்கும் முகநூல் பதிவு..…

சென்னை: பா.ஜ.க. பிரமுகரிடமிருந்து ரூ. 45 கோடி பழைய நோட்டு பறிமுதல்

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் ரூ.40கோடி அளவிலான செல்லாத ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள…

கருணாநிதி வைரவிழாவை புறக்கணிக்கும் மூன்று முதல்வர்கள்

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வைரவிழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் சில மாநில முதல்வர்கள் , புறக்கணிக்க இருப்பதாக தகவல்வகள் வெளியாகி உள்ளன. தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபை…

உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.எஸ். தனித்து போட்டி

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க அணி, வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் என்ற அக் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. நேற்று ஓ.பி.எஸ். திண்டுகல்லில் பொதுக்கூட்டத்தில்…

கருணாநிதி வைரவிழாவில் ராகுல் காந்தி

டில்லி: வரும் ஜீன் 3ம் தேதி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வைரவிழா சென்னையில் நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் திமு.க. சார்பில்…

ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணைக்கு மறுப்பது ஏன்? : எடப்பாடிக்கு பன்னீர் கேள்வி

திண்டுக்கல்: ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணைக்கு எடப்பாடி அரசு மறுப்பது ஏன் என்று முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுள்ளார்.…

உதவிபேராசிரியர் ரூ.35 லட்சம், இணைபேராசிர்யர் ரூ.45லட்சம்! ராமதாஸ்

சென்னை, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட இருக்கும் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் இணை பேராசிரியர் பணிகள் ரூ.35 லட்சம், 45 லட்சம் என்று ஏலம் போவதாக…

வாரிசு சான்றிதழில் பெயர் இல்லாவிட்டாலும் இழப்பீடு! ஐகோர்ட்டு

சென்னை, வாரிசு சான்றிதழில், வாரிசுதாரர் பெயர் இல்லையென்றாலும், அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சேலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் 2008ம்…