Category: தமிழ் நாடு

திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு ரூ.115 கோடி, 2 கிரிமினல் வழக்குகள் …! வேட்புமனுவில் தகவல்…

அரக்கோணம்: அரக்கோணம் தொகுதிக்கு திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பு ரூ.115 கோடி என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற…

தமிழக அரசியலை மாற்றியமைத்த ராயபுரம் பூங்காவின் பரிதாப நிலை..!

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த இடங்களுள் மிக முக்கியமானது சென்னை ராயபுரத்திலுள்ள அறிஞர் அண்ணா பூங்கா. ஆனால், இன்று அந்தப் பூங்கா சரியான பராமரிப்பின்றி, தனது…

‘ஆர்ட்ஸ்’ கல்லூரிகளுக்கு படையெடுக்கும் மாணவர்கள்: புதிதாக 45 கல்லூரிகள் விண்ணப்பம்

சென்னை: பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்பு குறைந்துள்ள நிலையில், ஆர்ட்ஸ் எனப்படும் கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக புதிய…

ஏப்ரல் 18ல் வாக்குப்பதிவு: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்தது….

சென்னை: ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. நாடு முழுவதும்…

மோசமான ரத்தம்? அரசு மருத்துவமனைகளில் 4 மாதத்தில் 15 இளம் கர்ப்பிணிகள் பலியான பரிதாபம்….!

சென்னை: தமிழகத்தில் குறிப்பிட்ட 3 அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக சேர்ககப்பட்ட இளம் பெண்கள், அவர்களுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தின் காரணமாக, பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு, கடந்த 4 மாதங்களில்…

தனித்து போட்டி என்னாச்சு அண்ணாச்சி? எடப்பாடியை சந்தித்த சரத்குமார் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு….

சென்னை: கடந்த வாரம் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்த சமக தலைவர் சரத்குமார், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்துவிட்டு, அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக தெரிவித்தார்.…

ஸ்ரீபெரும்புதூர் அருகே பரிதாபம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் விஷவாயு தாக்கி பலி

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர்…

6வயது சிறுமி காயங்களுடன் சடலமாக மீட்பு: பாலியல் கொலையா? கோவையில் பரபரப்பு

கோவை: மாலையில் கடைக்கு சென்ற சிறுமி காலையில் உடலில் ரத்தக்காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை…

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட பாம்பு, உடும்பு, ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பாம்பு,உடும்பு, ஆமை உள்ளிட உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பயணி ஒருவர் சந்தேகக்துக்கு இடமளிக்கும் வகையில் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார். அவரிடம்…

தஞ்சையில் தமாகா இரட்டை இலை சின்னத்தில் போட்டி? ‘சைக்கிள்’ தர உயர் நீதி மன்றமும் மறுப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியாது என்று உயர் நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே தேர்தல்…